எழுத்து 1: ஜனவரி 1959
எழுத்து வளர - தலையங்கம்
சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு.
பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி
கவிதை - மயன்
சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில
குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம்
எழுதுவதெல்லாம்… - சிட்டி
தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன்
பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு.
கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா
விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன்
இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு.
செல்லப்பா
வானம் - மயன்
கெளமாரி – சாலிவாஹனன்
உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி.
ஜானகிராமன்
எழுத்து 2: பிப்ரவரி 1959
வாடைக் காற்று - அசுவதி
எழுத்தும் அதன் வாசகர்களும்
இலக்கியமும் குழுவும்
எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம்
திறனாய்வு - வில்லி
அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன்
கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன்
தர்க்கம் - ஜெயகாந்தன்
அன்று வருவாரோ? – கு. அழகிரிசாமி
வெற்றியின் பண்பு - பராங்குசம்
தரிசனம் - மயன்
கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா
விஞ்ஞானி – ந. பிச்சமூர்த்தி
பாரதி கவிதையும் மொழிபெயர்ப்பும் - சுவாமி
எழுத்து அரங்கம்
‘எழுத்து’ குறிப்பிட்டிருக்க வேண்டும் - சிட்டி
சாகித்ய அகாடமியும் தமிழ் இலக்கியமும் - வி. ரா. ரா.,
தமிழன்
சிறந்த தமிழ்ச் சிறுகதைகள் - சாமிநாத ஆத்ரேயன்
க.நா.சு.வும் சிறுகதைத் தொகுப்பும் - சி.சு.செ.
எழுத்து 3: மார்ச் 1959
வாடைக் காற்று - அசுவதி
நல்ல எழுத்து - சி.சு.செ.
விமர்சனத்தின் எல்லைகள் – க. நா. சுப்ரமண்யம்
சேர்க்கையும் சூழ்நிலையும் – சுந்தர்ராஜன்
கண்ணகி (நாடகம்) - கிருத்திகா
உன்னால்தான் (கவிதை) – கூடல் அழகரசு
காத்த பானை (கவிதை) – டி. கே. துரைஸ்வாமி
காமாக்ஷி (கவிதை) – சாலிவாஹனன்
ஜீவா! தயவு காட்டு (கவிதை) – கலீல் கிப்ரன் – ந.
பிச்சமூர்த்தி
பெரியவன் (சிறுகதை) – ஆர். சூடாமணி
இன்பம் – துன்பம் – ந. சிதம்பர சுப்ரமண்யன்
உன் கை நகம் (கவிதை) - பசுவய்யா
பாரதிக்குப்பின்—2: மறைமலையடிகள் – க.நா.சு.
வாசகர் கடிதங்கள்
எழுத்து 4: ஏப்ரல் 1959
வாடைக் காற்று - அசுவதி
சாகித்ய அகாடமியும் பரிசும்
‘எழுத்து’ கதைகள் – சி.சு.செ.
நான் – லா. ச. ராமாமிர்தம்
பாரதிக்குப் பின்—3 (திரு. வி. கல்யாணசந்தரனார்) – க.நா.சு.
இரக்கம் (சிறுகதை) – சோ. சிவபாதசுந்தரம்
போதுமோ (கவிதை) - மயன்
இலக்கியத்தில் விஷயமும் உருவமும் – க. நா.
சுப்ரமண்யம்
நல்லதும் கெட்டதும் – ந. சிதம்பர சுப்ரமண்யன்
ஒளிக்கு ஒரு அழைப்பு (கவிதை) - வல்லிக்கண்ணன்
இன்று தேவையான உரைநடை – சி. சு. செல்லப்பா
விளையாடும் பூனைக்குட்டி (கவிதை) - மயன்
கடன்பட்டார் (கவிதை) – டி. கே. துரைஸ்வாமி
எழுத்து அரங்கம்
மேடை - நாதமுனி
திரை
எழுத்து 5: மே 1959
வாடைக் காற்று - அசுவதி
கு. ப. ரா. நினைவுக்கு
இன்ப ஞாபகங்கள் – சி.சு.செ.
கு. ப. ரா.வின் சிறுகதைகள் – க. நா. சுப்ரமண்யம்
கதவைத் திற (கவிதை) - பசுவய்யா
தங்க அந்தி (கவிதை) – கம்பதாசன்
‘சோதனைக் கவிதை’ (கவிதை) – திருச்சிற்றம்பலக்
கவிராயர்
தோப்புச் சாலை (சிறுகதை) – ம. கோபாலன்
எதற்கோ? (கவிதை) – மா. இளையபெருமாள்
ஆற்றாமை – கு. ப. ராஜகோபாலன்
வசன கவிதை – கு. ப. ராஜகோபாலன்
ஐந்து கவிதைகள் – கு. ப. ரா.
புது எழுத்து – கு. ப. ரா.
மெய்யும் பொய்யும் – ந. சிதம்பர சுப்ரமண்யன்
வாழ்க்கையும் இலக்கியமும் – கி. ரா.
புத்தகங்கள் - சுந்தரராஜன்
சிலை (கவிதை) – டி. கே. துரைஸ்வாமி
கு. ப. ரா.வும் நானும் – சிட்டி
எழுத்து 6: ஜூன் 1959
விமர்சனப் பாதையில்… - சி.சு.செ.
அறுபது நிரம்பும் மறுமலர்ச்சியாளர்
தமிழ் இலக்கியம் – சுந்தரராஜன்
வாழ்க்கை - பசுவய்யா
பரம்பரை - மயன்
காதலில் வாய்ச்சொல் – மணிக்கொடி ஶ்ரீநிவாசன்
பூனைக்கண் – ந. பிச்சமூர்த்தி
இரக்கம்? – தி. ச. ராஜு
ராஜமய்யர் நாவல் காட்டும் உலகம் – டி. கே.
துரைஸ்வாமி
இருந்தேன்! – கூடல் அழகரசு
வீரன் – தீரன் – ந. சிதம்பர சுப்ரமண்யன்
எழுத்து அரங்கம் – வெ. சாமிநாதன்
இலக்கியமும் மரபும் – கி. ரா.
புத்தகங்கள்: காந்தீயமும் மனிதத் தத்துவமும் –
சிட்டி
எழுத்து 7: ஜூலை 1959
புரட்சிப் படைப்பாளி - தலையங்கம்
ரசமான சம்பவங்கள் - ராமனாதன்
ஈழத்தில் இலக்கிய முயற்சி - ஈழத்தான்
பித்தனும் புதுமையும் - சுந்தர்ராஜன்
கடவுளும் கவிஞரும் - புதுமைப்பித்தன்
சொ. வி. யின் உரைநடை – ரா. ஶ்ரீ. தேசிகன்
விமர்சகர் விருத்தாசலம் - வாணீசரணன்
கவிராயர் வேளூரார் – சாலிவாஹனன்
ரகஸ்யம் – மயன்
புதுமைப்பித்தன் சொன்னவை – கு. அழகிரிசாமி
நான் நாஸ்திகனாக இருந்தேன் – கி. ரா.
ஜீவனாம்சம் (நாவல்) – சி. சு. செல்லப்பா
சொ. வி. பற்றி – பி. வி. சுப்ரமண்யம், சிட்டி
எழுத்தரங்கம் (‘பெரியவன்’ கதை) – ஆர். சூடாமணி
கடிதங்கள்
எழுத்து 8: ஆகஸ்ட் 1959
அன்புள்ள வாசகர்களுக்கு
பாரதியின் உரைநடை - தலையங்கம்
சாதனை (சிறுகதை) - நகுலன்
பத்திரிகைத் தரம் – க. நா. சு
அன்பு – ந. சிதம்பர சுப்ரமண்யன்
சிறுகதையில் ஒன்றிப்பு – பீட்டர் வெஸ்ட்லண்ட்
விமர்சன நோக்கு – க. நா. சுப்ரமண்யம்
வாழ்க்கை – ம. இளையபெருமாள்
விமர்சனமும் நோக்கமும் – எஸ். சிவகுமாரன்
மேஸ்திரிகள் - பசுவய்யா
கதை … சோதனைக்கதை – க.நா.சு.
ஜீவனாம்சம் (நாவல்) – சி. சு. செல்லப்பா
ஆசை பலியாச்சோ? (கவிதை) – திருச்சிற்றம்பலக் கவிராயர்
இன்றைய பத்திரிகை வளம் - தீபன்
தனித்துவம் – க.நா.சு.
வாடைக்காற்று - அசுவதி
புத்தகங்கள்
எழுத்து 9: செப்டம்பர்
1959
அன்புள்ள வாசகர்களுக்கு
பாரதி, வ. ரா., பண்டிதர்கள் -
தலையங்கம்
வ. ரா. யார்? – டி. எஸ். சொக்கலிங்கம், கி. வா. ஜகந்தாதன், ந. பிச்சமூர்த்தி, கா. ஶ்ரீ. ஶ்ரீ., பாரத்வாஜீ?
தமிழில் உரைநடை – ரா. ஶ்ரீ. தேசிகன்
பாரதி மகாகவி — வ. ரா. - கல்கி
ஜீவனாம்சம் (நாவல்) – சி. சு. செல்லப்பா
உணர்வு (கவிதை) - சக்ரதாரி
நான் கவியானேன் – தி. சோ. வேணுகோபாலன்
கலை – அழகு — ந. சிதம்பரசுப்ரமண்யன்
தூய தமிழா வெள்ளைத் தமிழா? – வ. ரா.
எழுத்தாளரின் முதல்வர்- கல்கி
எஸ்ரா பவுண்டு கருத்துக்கள் சில
வாடைக்காற்று - அசுவதி
‘இப்போதுதான் முழுத்தமிழன்’
புத்தகங்கள்
எழுத்து 10: அக்டோபர்
1959
அன்புள்ள வாசகர்களுக்கு
எழுத்தாளனும் விமர்சகனும் - தலையங்கம்
கவிதை அனுபவம் – பி. ஶ்ரீ.
ஒப்பனை – ந. பிச்சமூர்த்தி
கயிற்றரவு – ந. சிதம்பரசுப்ரமண்யன்
என் எழுத்து (கவிதை) – பசுவய்யா
புரூக்ஸ்மித் (சிறுகதை) – ஹென்ரி ஜேம்ஸ்
என்னென்று அழைப்பதடா? – மா. இளையபெருமாள்
ஜீவனாம்சம் (நாவல்) – சி. சு. செல்லப்பா
பாரதியும் இலக்கிய மதிப்புரையும் – வ. ரா.
எழுத்து அரங்கம்
இலவச விளம்பரம் - முன்ஷி
விமர்சன முறை – சிவகுமாரன்
எழுத்து 11: நவம்பர் 1959
அன்புள்ள வாசகர்களுக்கு
படைப்பாளரும் புலவர்களும் - தலையங்கம்
வாடைக்காற்று – அசுவதி
இன்றைய தமிழில் – கி. வா. ஜகந்தாதன்
சொல்லும் நடையும் – சங்கு ஸுப்ரஹ்மண்யன்
புரூக்ஸ்மித் (சிறுகதை) – ஹென்றி ஜேம்ஸ்
கலைஞனும் ரசிகனும் - கிருத்திகா
வெள்ளம் (கவிதை) – தி. சோ. வேணுகோபாலன்
விமர்சனத்தின் பரப்பு – சக்ரதாரி
பண்டிதரே – தி. ஜ. ர.
கடவுள் – ந. சிதம்பரசுப்ரமண்யன்
பழம்புளி (கவிதை) – கி. கஸ்தூரிரங்கன்
சொல் ஆக்கல் – கு. ப. ரா.
பாரதியும் இலக்கிய விமர்சனமும் – ரா. கி.
காலம் – கி. பழனிசாமி
எழுத்து அரங்கம்
புத்தகங்கள்
ஜீவனாம்சம் (நாவல்) – சி. சு. செல்லப்பா
எழுத்து 12: டிசம்பர்
1959
அன்புள்ள வாசகர்களுக்கு
ஆண்டு நிறைவு - தலையங்கம்
தமிழ் வளர்த்த கல்கி
வாடைக்காற்று - அசுவதி
‘மலர்’ சிறுகதைகள் – சி.சு.செ.
குடை நிழல் (சிறுகதை) - மௌனி
விதியும் மதியும் – ந. சிதம்பரசுப்ரமண்யன்
வருமா? (கவிதை) – சுப. கோ.
நாராயணசாமி
தமிழ் உரைநடை: சில குறிப்புகள் - சி. சு. செல்லப்பா
சிறை (கவிதை) – தி. சோ. வேணுகோபாலன்
இலக்கியத்தின் உயிர் – பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளை
பாரதியும் இலக்கிய மதிப்புரையும் – வ. ரா.
முறையீடு (கவிதை) – சி. பழனிசாமி
பட்டணம் போனமில்லே – பாஹிமா தேவி
ஜீவனாம்சம் (நாவல்) – சி. சு. செல்லப்பா
எழுத்து 13: ஜனவரி
1960
அன்புள்ள வாசகர்களுக்கு
இந்திய எழுத்தாளர் கூடினர்
குறிப்புகள்
இந்திய எழுத்தாளர் மகாநாடு – மணிக்கொடி கு. ஶ்ரீனிவாசன்
மன்னிப்பு – லா. ச. ராமாம்ருதம்
நேரான தமிழ் – ரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியார்
இலக்கியம் — கருத்து — நடை – எஸ். ஆர். ஶ்ரீனிவாசராகவன்
கிறுக்கன் - பிக்ஷு
தமிழ் நாவல் - ஆர்வி
கட்டுரை – கு. ப. ராஜகோபாலன்
ஞானம் (கவிதை) – தி. சோ. வேணுகோபாலன்
விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன்
நான் (கவிதை) – த. சி. ராமலிங்கம்
நடை நயம் – பெ. சுந்தரமூர்த்தி நயினார்
ஜீவனாம்சம் (நாவல்) – சி. சு. செல்லப்பா
இலக்கியச் சூழ்நிலையும் ‘எழுத்து’ம் – தி. ச. சிவசங்கரன்
எழுத்து அரங்கம்
எழுத்து 14: பிப்ரவரி
1960
அன்புள்ள வாசகர்களுக்கு
மதிப்பீடு
ரசிகமணியும் ஆராய்ச்சிமணியும்
வாடைக்காற்று - அசுவதி
வசன கவிதை – ந. பிச்சமூர்த்தி
கற்பனைப் பெண் (கவிதை) – கி. கஸ்தூரிரங்கன்
பயணம் (கவிதை) – ஞா. மாணிக்கவாசகன்
தமிழில் கட்டுரை வளர்ச்சி – வே. க. நடராசா
நாவல் இலக்கியமும் கருப்பொருள்களும் - சிவகுமாரன்
அகராதியும் கொச்சையும் – எஸ். வையாபுரிப்பிள்ளை
ஜீவனாம்சம் (நாவல்) – சி. சு. செல்லப்பா
மஞ்சள் கயிறு (சிறுகதை) – ஜ. தியாகராஜன்
மாறிவரும் தமிழ் – எஸ். வையாபுரிப்பிள்ளை
சூடாமணி கதைகள் - சுந்தரராஜன்
பாரதிக்குப் பின் கவிதை முயற்சி - வல்லிக்கண்ணன்
சில கருத்துகள் – கே. கைலாசபதி
எழுத்து அரங்கம்
எழுத்து 15: மார்ச்
1960
அன்புள்ள வாசகர்களுக்கு
புதுக்கவிதைபற்றி
வாசகன் — புஸ்தகம் — எழுத்தாளன் - அசுவதி
உருவமும் உள்ளடக்கமும் – சிதம்பர ரகுநாதன்
இரண்டு கவிதைகள் - வல்லிக்கண்ணன்
மோசமான யோசனை – ம. சீ. கல்யாணசுந்தரம்
ஜீவனாம்சம் – சி. சு. செல்லப்பா
வர்ணபேதம் – டி. கே. துரைஸ்வாமி
அவன் – டி. கே. துரைஸ்வாமி
கவிதைக் கலை – ஆர். முருகையன்
குகை – சி. மணி
மாயை – எஸ். ஆர். ஶ்ரீனிவாசராகவன்
நாடகமும் நாட்டியமும் - கிருத்திகா
ஃப்ரி வெர்ஸ்
எழுத்து அரங்கம்
வசன கவிதை – ஆர். முருகையன், பொ. சுந்தரமூர்த்தி நயினார்
தமிழில் துப்பறியும் கதைகள் – வி. வைத்தியநாதன்
எழுத்து 16: ஏப்ரல்
1960
அன்புள்ள வாசகர்களுக்கு
முறையான படிப்பும் ரசனையும்
வாடைக்காற்று - அசுவதி
மூன்று கவிதைகள் - ந. பிச்சமூர்த்தி
+ சுமைதாங்கி
+ லீலை
+ போலி
மாதவையா காட்டும் யதார்த்த உலகு – டி. கே. துரைஸ்வாமி
ஒத்திசை – எஸ். வையாபுரிப் பிள்ளை
சொல்லும் நடையும் – தரும. சிவராமும்
உரம் (கவிதை) – கு.ப.ரா.
பேரொளிக்கு! (மொழிபெயர்ப்புக் கவிதை) – டி. எஸ். எலியட் — வல்லிக்கண்ணன்)
இலங்கை இலக்கிய உலகில் – ‘ஈழத்துச் சோமு’
ஜீவனாம்சம் – சி. சு. செல்லப்பா
ஒதுக்கல் முறை – ஆர். முருகையன்
எழுத்து அரங்கம்
+ உருவமும் உள்ளடக்கமும் – கி. விஸ்வநாதன், சுப. கோ. நாராயணசாமி
+ வாசகன் — புஸ்தகம் — எழுத்தாளன் – சுப. கோ. நாராயணசாமி ஏ. எம். இப்ராகிம்
எழுத்து 17: மே 1960
அன்புள்ள வாசகர்களுக்கு
பொது எழுத்து
தமிழ் வளருமா? – சி.சு.செ.
அரிச்சந்திரனின் ஆதரிசனம் - கிருத்திகா
கூஸ்பர்ரிஸ் – ஆண்டன் செகாவ் – தமிழில்: சி.சு.செ.
கவிதை வளம் – தரும சிவராமூ
ஜீவனாம்சம் (விமர்சனம்) – தரும சிவராமூ
மணற் காடு (கவிதை) – டி. ஜி. நாராயணசாமி
வாழ்க்கை நெறி (கவிதை) – டி. ஜி. நாராயணசாமி
எழுத்து அரங்கம்
+ முறையான படிப்பும் ரசனையும் – வெ. சாமிநாதன்
+ உருவமும் உள்ளடக்கமும் – வெ. சாமிநாதன்
+ இலக்கியமும் முறைப்படிப்பும் – ஏ. எம். இப்ராகிம்
+ ‘எழுத்து’வில் – எப். எக்ஸ். நடராசா
+ ஒத்திசை – பி. மகாதேவன்
எழுத்து 18: ஜூன்
1960
அன்புள்ள வாசகர்களுக்கு
அறுபது நிரம்பும் பிச்சமூர்த்தி
தமிழ் வளருமா? – சி.சு.செ.
சுயேச்சா கவிதை – தரும சிவராமூ
தூய உணர்ச்சிகள் - முருகையன்
திறவுகோல் (கவிதை) – ந. பிச்சமூர்த்தி
அரிச்சந்திரனின் ஆதரிசனம் - கிருத்திகா
ஜீவனாம்சம் (ஆய்வு) – டி. கே. துரைஸ்வாமி
கவுரவிப்பு (சிறுகதை) – சி. சு. செல்லப்பா
அரக்கம் – சி. மணி
எழுத்து அரங்கம்
உருவமும் உள்ளடக்கமும் – எஸ். ஆர். பேரின்பநாயபம்
மே ஏடு பற்றி – எஸ். சிவகுமாரன்
‘எழுத்து’வில் – தரும சிவராமூ
‘மனதிலே ஒரு மறு’ - அசுவதி
எழுத்து 19: ஜூலை
1960
ஒன்றரை ஆண்டு - தலையங்கம்
கிஸ்திபாக்கி ஏலம் – கு. ப. ராஜகோபாலன்
தேவையான சிறுகதை – தி. ஜ. ர.
பாலையும் வாழையும் – வெ. சாமிநாதன்
மறுப்பு – சி. மணி
சிரிப்பு – வில்லியம் ஸரோயன்
நேச்சுரலிஸமும் ஸோலாவும் – க. நா. சுப்ரமண்யம்
விமர்சன நோக்கு - முருகையன்
இலக்கிய மதிப்பீடு – எஸ். ஆர். சீனிவாசராகவன்
அறியாதவர் ஒருவருமில்லை – டி. கே. துரைஸ்வாமி
ஒரு நாள் – டி. கே. துரைஸ்வாமி
பரவாயில்லை - முருகையன்
புதுத் தமிழ் – எப். எக்ஸ். ஸி. நடராசா
எழுத்து அரங்கம் – தரும சிவராமூ
எழுத்து 20: ஆகஸ்ட்
1960
தலையங்கம்
பில்ஹணன் – ந. பிச்சமூர்த்தி
விமர்சன முறைகள் – ஹெலன் கார்ட்னர்
பாலையும் வாழையும் – வெ. சாமிநாதன்
ராமாம்ருதம் கலைத்திறன் – சி. சு. செல்லப்பா
உயிர்ப்பு – மா. இளையபெருமாள்
கவலை – தி. சோ. வேணுகோபாலன்
ஞானஸ்நானம் – ஃப்ராங் ஓ’கானர்
புத்தக உலகில்... ‘எழுத்து’ திட்டம்
எழுத்து 21: செப்டம்பர்
1960
தலையங்கம்
பிச்சமூர்த்தியுடன் பேட்டி – சு. சங்கரசுப்ரமண்யன்; சி.சு.செ.
விஞ்ஞான விமர்சனம் – வெ. சாமிநாதன்
கற்பனை இலக்கியம் – ந. பிச்சமூர்த்தி
வர்ணனை – ந. பிச்சமூர்த்தி
காபூலிக் குழந்தைகள் – ந. பிச்சமூர்த்தி
ஸ்விச் – ந. பிச்சமூர்த்தி
மனநிழல் (நாடகம்) – ந. பிச்சமூர்த்தி
இலக்கியம் (சில கருத்துகள்) – ந. பிச்சமூர்த்தி
நெருப்புக்கண் நாதரிஷி – எஸ். ஆர். ஶ்ரீனிவாசராகவன்
இசையும் கவிதையும் - முருகையன்
எழுத்து 22: அக்டோபர்
1960
தலையங்கம்
கலைக் கொள்கை – தரும சிவராமூ
கொஞ்சதூரம் - மௌனி
எமிலி கிரீர்ஸன் – வில்லியம் ஃபாக்னர்
வெங்கடரமணியின் நாவல்கள் – டி. கே. துரைஸ்வாமி
கவிதையும் கருத்தும் – ரேமாண்ட் ஷுமி
இசையும் கவிதையும் - முருகையன்
பாரதியின் பாரம்பரியம் – கா. சிவத்தம்பி
மௌனியின் மனக்கோலம் – சி. சு. செல்லப்பா
எழுத்து புத்தகச் சங்கம்
எழுத்து 23: நவம்பர்
1960
தமிழ் எழுத்தாளர் மகாநாடு - தலையங்கம்
கவியும் உருவமும் – டி. கே. சிதம்பரநாத முதலியார்
மணல் – ந. பிச்சமூர்த்தி
என்று வருவானோ? – ந.
சிதம்பரசுப்ரமண்யன்
விமர்சனத்தில் சோதனை – டி. எஸ். இலியட்
பயிர் – தரும சிவராமூ
ஆராய்ச்சி – மா. இளையபெருமாள்
தபால்கார அப்துல்காதர் – ம. சீ. கல்யாணசுந்தரம்
கொதிப்பு - முருகையன்
மௌனியின் மனக்கோலம் – சி. சு. செல்லப்பா
எழுத்து 24: டிசம்பர்
1960
இரண்டு ஆண்டுகள் - தலையங்கம்
மரபும் இன்றைய எழுத்தாளனும் – ந. ரகுநாதய்யர்
காத்திருந்தேன் - டி. கே. துரைஸ்வாமி
எழுத்தும் எழுச்சியும் – கு. ப. ரா.
கலையும் ஒழுக்கமும் – ஜய சாமராஜ உடையார்
பெண்மனம் – கு. ப. ராஜகோபாலன்
அவமானம் – சுகி. சுப்ரண்யன்
உருவமா? உள்ளடக்கமா?
- சங்கர்ராம்
மௌனியின் மனக்கோலம் – சி. சு. செல்லப்பா
இருளின் நிழல் – சி. மணி
எழுத்து 25: ஜனவரி
1961
வாசக அன்பர்களுக்கு
புது ஆரம்பமாக
மாரீசம்
நிபுணர் வார்த்தை
வாடைக்காற்று - அசுவதி
ஈழத்து எழுத்து பற்றி
தமிழ் எழுத்து பற்றி
தோற்காதவன் – எர்னஸ்ட் ஹெமிங்வே
மௌனியின் மனக்கோலம் – சி. சு. செல்லப்பா
எழுத்து அரங்கம் – ஆனை ஸு. குஞ்சிதபாதம், ம. ந. ராமசாமி, சுப. கோ. நாராயணசாமி, எஸ். எஸ். சாமி
இலக்கிய வம்பு
எழுத்து 26: பிப்ரவரி
1961
வாசக அன்பர்களுக்கு
உரைநடை வளமாக
- சாமி. சிதம்பரனார்
- சாமி. சிதம்பரனார் கருத்துகள்
இரண்டு வழிகாட்டிகள் - வல்லிக்கண்ணன்
சி.சு.செ.யின் இயக்க உலகு – தரும சிவராமூ
தோற்காதவன் – எர்னஸ்ட் ஹெமிங்வே
விசாரணை – தி. சோ. வேணுகோபாலன்
ந. சி. சு.வின் ‘பில்கிரிம்ஸ் பிராக்ரஸ்’ – வெ. சாமிநாதன்
எழுத்து அரங்கம் - ம. நா. ராமசாமி
கடிதங்கள்
- 1 - நா. பார்த்தசாரதி
- 2 - டி. எஸ். கோதண்டராமன்
மாரீசம்
எழுத்து 27: மார்ச்
1961
படைப்பாளியும் சங்கமும்
உரைநடை
மௌனியின் மனக்கோலம் – சி. சு. செல்லப்பா
வசனவளம்: ஆனந்தரங்கம் பிள்ளை நடை
எவலின் – ஜேம்ஸ் ஜாய்ஸ்
இலக்கிய அனுபவம் – தி. சோ. வேணுகோபாலன்
உருக்கிவார்த்த பொற்சிலைகள் – ஆர். முருகையன்
கதவை மூடு – சி. மணி
நித்திய பேரின்பம் – எஸ். அகஸ்தியர்
பேனாப் பிரமாக்கள் - வல்லிக்கண்ணன்
மேல்நாட்டு இலக்கிய விமர்சன வளர்ச்சி
வாசக வேட்டை – வெ. சாமிநாதன்
எழுத்து 28: ஏப்ரல்
1961
சாகித்ய அகாடமியும் தமிழ் பரிசும்
- ‘எழுத்து’ம் இலக்கிய சக்தியும்
- இலக்கியமும் வழிபாடும்
உணர்ச்சி வெளியீடு – சி.சு.செ.
ரசனைக்கு
ஞானக்குகை - புதுமைப்பித்தன்
கொல்லிப்பாவை – டி. கே. துரைஸ்வாமி
குற்றவாளி அல்ல – லெவலின் பாய்ஸ்
பேனாப் பிரமாக்கள் - வல்லிக்கண்ணன்
கவிதைபற்றி – வ. வெ. சு. அய்யர்
மாறாட்டம் - மௌனி
புத்தகங்கள்
எழுத்து அரங்கம்
எழுத்து 29: மே 1961
இலக்கியச் சொற்பொழிவுகள்
தமிழுக்குப் பரிசு
இலக்கியத்தில் சோதனை – நதாலி ஸாரெட்
ஹல்லோ யார் அங்கே – வில்லியம் ஸரயோன்
சாவில் பிறந்த சிருஷ்டி - மௌனி
கவி நினைப்பு – ஜே. ஸி. ஸ்குயர்
சித்தக் கடல் - நவசித்தன்
புத்தகங்கள்
எழுத்து புத்தக சங்கம்
எழுத்து 30: ஜூன்
1961
பெயரில்லாத மதிப்புரைகள்
ஹலோ யார் அங்கே ஆய்வு
மூணு லாந்தல் – சி. சு. செல்லப்பா
கடலோடிகள் – ஜே. எம். ஸின்ஜ்
நீயும் நானும் – ஜே. ஸி. ஸ்குயர்
அந்தி மந்தாரம் – கே. எஸ். ராமமூர்த்தி
தங்கக்குடம் – நகுலன்
நடை – ரிச்சர்:ட் எம். ஓமான்
எழுத்து அரங்கம் – தரும சிவராமூ
இலக்கியமும் ஸயன்ஸும் - புதுமைப்பித்தன்
புத்தகங்கள்
- எதிர்மறைகளின் தத்துவ நிறைவு
- முறையான வழியில் உருவாகாத தொகுப்பு
எழுத்து 31: ஜூலை
1961
தலையங்கம்
நம் சைத்ரிகர் – தரும சிவராமூ
பட்டினி கலைஞன் – ஃப்ராங் காஃப்கா
புதுரகமான படைப்பு - வல்லிக்கண்ணன்
நீ யார்? - ஜெயகாந்தன்
ஃபாக்னர் எழுப்பும் எதிரிடை நிலை
கேள்விகள் – தரும சிவராமூ
எழுத்தாளர்களும் அனுபவமும் – கு. அழகிரிசாமி
வாடைக்காற்று – அசுவதி
கதாசம்பவ விந்தும் பிரகரணமும் – எஸ். பொன்னுத்துரை
எழுத்து 32: ஆகஸ்ட்
1961
தலையங்கம்
ஹெமிங்வே
மனிதாபிமானப் படைப்பாளி – சி.சு.செ.
இறப்பு – சி. மணி
பட்டினி கலைஞன் (ஆய்வு)
விமர்சனம் எதற்கு – ஜேம்ஸ் ரீவ்ஸ்
குணமாய்வு – ஜே. ஶ்ரீதரன்
புத்தகங்கள்
எழுத்து அரங்கம்
- எது அனுபவம் – வெ. சாமிநாதன்
- எழுத்து 31-வது ஏடு – எஸ்.
சிவகுமாரன்
எழுத்து 33: செப்டம்பர்
1961
தலையங்கம்
கற்பனையின் சூழ்ச்சி – டி. கே. துரைஸ்வாமி
தேசிய இலக்கியம் – க. கைலாசபதி
சிறுவர் விளையாட்டு – வில்லி ஸோரன்ஸன்
எழுத்து அரங்கம்
- அனுபவம் யாருக்கு? – கிருஷ்ணன்
நம்பி
- சொல்லும் பொருளும் – தரும சிவராமூ
- அனுபவமும் வாய்ப்பும் – நா. மு. சீனிவாசன்
- எழுத்து 32-வது ஏடு – சுப.
கோ. நாராயணசாமி
- பொழுது புலர்ந்தது – திருப்பூர் சின்னசாமி
- ஆசிரியர் அவர்களுக்கு – முருகையன்
- சங்கதி - கதைக்கரு - கதையமைப்பு – சி. சு. செல்லப்பா
மனிதாபிமான படைப்பாளி – சி.சு.செ.
அணி அழகு – சி.சு.செ.
எழுத்து 34-35: அக்டோபர்-நவம்பர்
1961
தலையங்கம்
மதிப்புரை - புதுமைப்பித்தன்
அழகிரிசாமியின் ‘இலக்கியத்தன்மை’ – டி. கே. துரைஸ்வாமி
பாரதி கலை – தரும சிவராமூ
சரித்திர நாவல் – வெ. சுவாமிநாதன்
தேசிய இலக்கியம் – ஏ. ஜே. கனகரத்னா
கடற்கரை – கி. கஸ்தூரிரங்கன்
கிணற்றில் விழுந்த நிலவு – எஸ். வைத்தீஸ்வரன்
எழுத்து அரங்கம் – ஜே. ஶ்ரீதரன்
எழுத்து 36: டிசம்பர்
1961
மூன்று ஆண்டுகள் - தலையங்கம்
நாவல்களில் பாத்திரச் சித்தரிப்பு – சி. சு. செல்லப்பா
இரண்டு கவிதைகள் – சி. சி. சுப்ரமண்யன்
1. என்று வருவானோ
2. அறிவேனா
மனநிழல் – ந. பிச்சமூர்த்தி
மூன்று கவிதைகள் – டி. கே. துரைஸ்வாமி
1. பேதாபேதம்
2. அலங்காரம்
3. சிலேடை
அக உலகக் கலைஞர்கள் – தரும சிவராமூ
பொருள் மரபும் விமரிசனக் குரல்களும் – க. கைலாசபதி
ஒட்டு – தி. சோ. வேணுகோபாலன்
வெட்டு – தி. சோ. வேணுகோபாலன்
ஐந்து கவிதைகள் – டி. சி. ராமலிங்கம்
1. விடிவு
2. மாலை
3. நிழல்கள்
4. சைத்ரீகன்
5. மறைவு
பாரதியின் அக்கினிக்குஞ்சு – சி.சு.செ.
அன்புள்ள வாசகர்களுக்கு
எழுத்து 37: ஜனவரி
1962
பாரதிக்கு எண்பது வயது - தலையங்கம்
இரண்டு கவிதைகள் – கேதலின் ரெய்னி
- படைப்பு மயக்கு
- இரவு-நினைப்பு
பாரதியின் வள்ளிப்பாட்டு
எலியட் கண்ட கவிதைத் தத்துவம் – ரா. ஶ்ரீ. தேசிகன்
வசன வளம்
- இப்ராஹிம் ஷா ராவுத்தர் நடை
- வித்வான் தாண்டவராய முதலியார் நடை
தமிழில் சிறந்த சிறுகதைகள் – 2 – க. நா. சுப்ரமண்யம்
மரபு - மயன்
இலக்கியம் - எனது பார்வை – வெ. சுவாமிநாதன்
ஈழம் தந்த இலங்கையர்கோன் – கனக செந்தில்நாதன்
பகை – சுப. கோ. நாராயணசாமி
ஐந்து கவிதைகள் – தரும சிவராமூ
- இறப்பு
- எரிகல்
- காலை நினைவு
- மின்மினி
- கல்வீச்சு
புத்தகங்கள்
இருமை – டேன்னி அப்ஸே
எழுத்து 38: பிப்ரவரி
1962
இலக்கியமும் கொள்கைப் போராட்டமும் - தலையங்கம்
எஸ்ரா பவுண்டு கண்ட கவிதைத் தத்துவம் – ரா. ஶ்ரீ. தேசிகன்
வழி – எட்வின் மியூர்
மாபெரும் சூர்யன் நான் – சார்லஸ் காஸ்லே
வசனவளம்
- வேதநாயகம் பிள்ளை நடை
- பி. ஆர். ராஜமய்யர் நடை
பஞ்சகல்யாணி – ந. பிச்சமூர்த்தி
எது? – யோ பெனடிக்ட்
பிறவி – எஸ். வைத்தீஸ்வரன்
கவி உதயம் – டி. கே. துரைஸ்வாமி
மூன்று கவிதைகள் – தரும சிவராமூ
- மின்னல்
- பேச்சு
- திரையும் படமும்
இப்படியும் ஒரு கருத்து – தி. க. சிவசங்கரன்
குமுறல் – என். வி. ராஜாமணி
விருப்பங்கள் – பிலிப் லார்க்கின்
எழுத்து அரங்கம்
- வள்ளியும் சாட்டர்லீயும் – தரும சிவராமூ
- கைலாசபதி கட்டுரை பற்றி – வெ. சாமிநாதன்
வடிவமும் பொருளும் – வெ. சாமிநாதன்
தமிழில் சிறந்த சிறுகதைகள் – 3 – க. நா. சுப்ரமண்யம்
எழுத்து 39: மார்ச்
1962
தலையங்கம்
தமிழில் சிறந்த சிறுகதைகள் – 4 – க. நா. சுப்ரமண்யம்
நோயுற்ற ரோஜாமலர் – வில்லியம் பிளேக்
ஏட்ஸ் கண்ட கவிதைத் தத்துவம் – ரா. ஶ்ரீ. தேசிகன்
மூன்று கவிதைகள் – இ. எஸ். கந்தசாமி
- தாம்பத்யம்
- பிறப்பு இறப்பு
- முதுமை
காட்டு வாத்து – ந. பிச்சமூர்த்தி
இருமை வாழ்வு – தரும சிவராமூ
துவக்கம் – பேரை. சுப்ரமண்யன்
குறியீடும் சூத்திரமும் - முருகையன்
காலதேவன் – வெ. சாமிநாதன்
(என்) அறைக் கதவு – எஸ். வைத்தீஸ்வரன்
இலங்கை கடிதம்: மஞ்சள் கருத்தும் விமர்சன உலகமும் - ரா
புத்தகங்கள்
- மணிக்கூண்டு
- அறுவடை
எழுத்து 40: ஏப்ரல்
1962
வ. வெ. சு. அய்யரின் விமர்சன நோக்கு - தலையங்கம்
தமிழில் சிறந்த சிறுகதைகள் – 5 – க. நா. சுப்ரமண்யம்
உதய நிழல் – எஸ். வைத்தீஸ்வரன்
நிலை எங்கே? – சு.
சங்கரசுப்ரமண்யன்
நாவல் – ரா. ஶ்ரீ. தேசிகன்
தாயுமானவர் இலக்கியத்திறனும் தத்துவ தரிசனமும் – டி. கே. துரைஸ்வாமி
ஆ:டன் கண்ட இலக்கியத் தத்துவம் – ரா. ஶ்ரீ. தேசிகன்
ராதை – ந. பிச்சமூர்த்தி
பொருளும் விமர்சனமும் – கா. சிவத்தம்பி
இரவிலே சந்திப்பு – ரா:பர்ட் பிரௌனிங்
எழுத்து 41: மே 1962
தமிழ் இலக்கியத்தில் முச்சங்க காலத்தைப்பற்றிக்
குறிப்பிடுவதுண்டு. அதுபோல 1945ல் ‘இலக்கிய நண்பர்கள்’ ஆக பிறந்து, 1954ல் ஒருதடவையும் இப்போது மூன்றாம் தடவையாகவும் மறு
ஆரம்பமாகியிருக்கும் ‘இலக்கிய வட்டம்’ க. நா. சுப்ரமண்யம் முயற்சிகளுள் ஒன்று.
சென்ற 8-4-62ல் சென்னையில்
‘எதற்காக எழுதுகிறேன்?’ என்ற
தலைப்பில் முதல் வரிசை படைப்பாளர் பத்து பேர் பேசினார்கள். அதாவது எழுதிப்
படித்தார்கள். குறிப்பிடத்தக்கதாக இருந்த இந்தக் கருத்தரங்கம் ‘எழுத்து’
வாசகர்களுக்கும் பயன்பட இந்த ஏடு அந்தக் கருத்தரங்கக் கட்டுரைகளுக்காகவே முழுக்க
முழுக்க ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர்களைப்பற்றிய குறிப்புகளுடன் க.நா.சு.
அளிக்கிறார். லா.ச.ரா. படித்த கட்டுரை ‘நான்’ எழுத்து 4வது ஏட்டில் ஏற்கெனவே வெளியாகியிருக்கிறது.
- ஆசிரியர்
இலக்கிய வட்டம் கருத்தரங்கக் கட்டுரைகள்: ஆர்.
ஷண்முகசுந்தரம், சி. சு.
செல்லப்பா, வல்லிக்கண்ணன்,
தி. ஜானகிராமன், ஜெயகாந்தன். ஆர்வி, சாலிவாஹனன், கு. அழகிரிசாமி, க. நா.
சுப்ரமண்யம், ந. பிச்சமூர்த்தி
எழுத்து 42: ஜூன்
1962
புதுப்பாதை வகுக்கும் கவிஞன் – தரும சிவராமூ
நான் என்ன படிக்கிறேன் ஏன்? – சி. கனகசபாபதி
அது – டி. கே. துரைஸ்வாமி
சிறுகதை – எம். பழனிசாமி
மூன்று கவிதைகள் – சு. சங்கரசுப்ரமண்யன்
- 1. காதல்
- 2. பயணம்
- 3. தெளிவு
வாலெரி கண்ட இலக்கியத் தத்துவம் – ரா. ஶ்ரீ. தேசிகன்
ஞானக் கருமை – எஸ். வைத்தீஸ்வரன்
எழுத்து 43: ஜூலை
1962
புதுக்கவிதையில் ஒரு மைல்கல் - தலையங்கம்
நரகம் – சி. மணி
நான் என்ன படிக்கிறேன், ஏன்?
- வல்லிக்கண்ணன்
நிலவு – பேரை சுப்ரமண்யன்
ரீ:ட் கண்ட இலக்கியத் தத்துவம் – ரா. ஶ்ரீ. தேசிகன்
இரண்டு கவிதைகள் – சி. சு. செல்லப்பா
- மீட்சி
- அணுவுக்கு முன்
நினைவோட்ட நாவல் – வெ. சாமிநாதன்
எழுத்து அரங்கம் – கே. எஸ். சிவகுமாரன்
கைவல்ய வீதி – ந. பிச்சமூர்த்தி
எழுத்து 44: ஆகஸ்ட்
1962
வில்லியம் ஃபாக்னர் - தலையங்கம்
ஃபாக்னருடன் பேட்டி
நான்கு கவிதைகள் - வல்லிக்கண்ணன்
- கர்ப்பச் சிதைவு
- விதி
- வாழ்க்கை
- மலரும் நெருப்பும்
இலக்கிய மதிப்பீடு – தரும சிவராமூ
மாயை – ஆர். வெங்கடேசன்
நான் என்ன படிக்கிறேன், ஏன்?
– ஆர். ஷண்முகசுந்தரம்
இயல்பு – எஸ். வைத்தீஸ்வரன்
ஸ்பென்:டர் கண்ட இலக்கியத் தத்துவம் – ரா. ஶ்ரீ. தேசிகன்
வைகறை – சி. மணி
எழுத்தும் அனுபவமும் - நகுலன்
இலங்கை கடிதம்
பொய்யாமொழி – கி. கஸ்தூரிரங்கன்
எழுத்து அரங்கம் – ம. நா. ராமசாமி
எழுத்து 45: செப்டம்பர்
1962
முழமும் மீட்டரும் - தலையங்கம்
ஜானகிராமன் படைத்த யதார்த்த பாத்திரங்கள் – வெ. சாமிநாதன்
நான் என்ன படிக்கிறேன், ஏன்?
– க. நா. சுப்ரமண்யம்
மல்லர்மே கண்ட இலக்கியத் தத்துவம் – ரா. ஶ்ரீ. தேசிகன்
பொன் வேட்டை – எஸ். வைத்தீஸ்வரன்
வில்லியம் ஃபாக்னருடன் பேட்டி
ஜீவனாம்சமும் க.நா.சு.வும்
பயணம் – சுப. கோ. நாராயணசாமி
நான் – சி. மணி
கலைச்சிறை – சி. சு. செல்லப்பா
இருட்கண் – எம். பழனிசாமி
ஒடுக்கம் – எஸ். சரவணபவாநந்தன்
பழம்பெருமை – தி. சோ. வேணுகோபாலன்
கவிப்பேறு – தி. சோ. வேணுகோபாலன்
எழுத்து 46: அக்டோபர்
1962
பாரதிக்குச் செய்யவேண்டியது - தலையங்கம்
விடுதலைச் சிறகு – தரும சிவராமூ
ஜானகிராமன் படைத்த யதார்த்தப் பாத்திரங்கள் – வெ. சாமிநாதன்
மாய்மாலம் – டி. ஜி. நாராயணசாமி
ஹவுஸ்மன் கண்ட இலக்கிய தத்துவம் – ரா. ஶ்ரீ. தேசிகன்
இரண்டு கவிதைகள் – எஸ். வைத்தீஸ்வரன்
அனுபவம்
நிலைப்பு
நான் என்ன படிக்கிறேன் ஏன்? – சி. சு. செல்லப்பா
நாள் – கே. விஸ்வநாதன்
இலங்கை கடிதம் – டி. சிவராமலிங்கம்
எதிரும் புதிரும் – ம. நா. ராமசாமி
வெளி, காலம், சார்புநிலை – எஸ். சரவணபவாநந்தன்
பகை – சு. சங்கரசுப்ரமண்யன்
ஏன்? – சு.
சங்கரசுப்ரமண்யன்
லாபம் – வீர. வேலுசாமி
பெண்ணின் கண்கள் - வல்லிக்கண்ணன்
‘எக்ஸ்’? - வல்லிக்கண்ணன்
எழுத்து 47: நவம்பர்
1962
புதிய குரல்கள் - தலையங்கம்
வெய்யிலும் நிழலும் – தரும சிவராமூ
ஐந்து கவிதைகள் – எஸ். ராமச்சந்திரா
வழிகாட்டி
யோசனை
பிறப்பு
விளைவு
கவி - நினைவு
மெய் + பொய் = மெய் – சுந்தர ராமசாமி
ஓர் எழுத்தாளனின் லட்சிய சாசனம் – வில்லியம் ஃபாக்னர்
ஏ:இ. கண்ட இலக்கியத் தத்துவம் – ரா. ஶ்ரீ. தேசிகன்
காலை – சி. மணி
வ. அ. ராசரத்தினம் கதைகள் – வெ. சாமிநாதன்
முள் – எஸ். வைத்தீஸ்வரன்
மு.வ.வின் அற நூல் - வல்லிக்கண்ணன்
ரசிகன் கதைகள் – வ. க.
எழுத்து 48: டிசம்பர்
1962
நான்கு ஆண்டுகள் - தலையங்கம்
பிச்சமூர்த்தி கவிதைகள் - வல்லிக்கண்ணன்
வெய்யிலும் நிழலும் – தரும சிவராமூ
சி. டே. லீவிஸ் கண்ட இலக்கியத் தத்துவம் – ரா. ஶ்ரீ. தேசிகன்
அரை சாண் – எஸ். வைத்தீஸ்வரன்
குருக்ஷேத்திரம் – கே. அய்யப்ப பணிக்கர்
இலங்கை செய்திகள்
எழுத்து அரங்கம்
எழுத்து 49: ஜனவரி
1963
எழுத்துக்கு முன் - தலையங்கம்
பாரதி விழா - அசுவதி
மனக்கோட்டை - மௌனி
புதுமனிதனுக்குப் பாடும் பழமைவழி வந்த புதுயுகக் கவிஞன் – சி. கனகசபாபதி
பேட்டி – ந. பிச்சமூர்த்தி
பொன்னுத்துரையின் தீ – மு. தளையசிங்கம்
எழுத்து அரங்கம் – வெ. சாமிநாதன்
எழுத்து 50: பிப்ரவரி
1963
எந்தத் தமிழ்? - தலையங்கம்
மனிதாபிமான நோக்கு விமர்சகன் மறைவு – சி. சு. செல்லப்பா
பல்கலைக்கழகத்தில் இலக்கிய விமர்சகன் - ஜான் வெயின்
‘எழுத்து’ கவியரங்கம்
~ அறிமுக வார்த்தை
~ கொக்கு – ந. பிச்சமூர்த்தி
~ பாவம் – சி. மணி
~ பாரதி பரம்பரை – தி. சோ. வேணுகோபாலன்
~ கொல்லிப்பாவை – 2 – டி.
கே. துரைஸ்வாமி
~ மனக்கூச்சல் – எஸ். வைத்தீஸ்வரன்
~ நடுச்சந்தி – க. ச. ராமமூர்த்தி
முடிவுச் சொல்
சுமை – வ. சௌந்திரபாண்டியன்
படுக்க ஒரு இடம் – ஜான் ஹீத் ஸ்ட:ப்ஸ்
சில்லறை - லட்சுமிபதி
எழுத்து அரங்கம் – தரும சிவராமூ
முக்தி – ம. நா. ராமசாமி
எழுத்து 51: மார்ச்
1963
விமர்சன கிலி - தலையங்கம்
என்ன படிக்கிறேன், ஏன்?
– ந. சிதம்பர் சுப்ரமண்யன்
காலம் – சுந்தர ராமசாமி
இன்றைய மனக்குரல் வகைக்கு ஏற்ப ஒலிக்கும் புதுக்குரல்கள் – சி. கனகசபாபதி
வலி – ந. பிச்சமூர்த்தி
எதற்கு? – சி. மணி
புத்தகங்கள்
இலங்கையர்கோன் கதைகள் – வ.க.
~ மணமற்ற மலர் - அசுவதி
~ எழுத்து அரங்கம் – சு. சங்கர சுப்ரமண்யன், கே. எஸ். சிவகுமாரன்
விசாரம் – தரும சிவராமூ
எழுத்து 52: ஏப்ரல்
1963
மொழிபெயர்ப்பு – வெ. சுவாமிநாதன்
தேடல் – சுந்தர ராமசாமி
கட்டையும் கடலும் – எஸ். வைத்தீஸ்வரன்
வாழ்வு நெறித் திறவுகோல் – தரும சிவராமூ
புகைக்காளான் அனுபவங்கள் – தரும சிவராமூ
பண்டிதம் - முருகையன்
எழுத்து அரங்கம்
~ 'தீ' பற்றி என் பதில் –
எஸ். பொன்னுத்துரை
~ விமர்சனமும், ஜானகிராமனும்
– சுப. கோ. நாராயணசாமி
எழுத்து 53: மே 1963
புதுக் கவிதையில் இன்னொரு மைல்கல் - தலையங்கம்
புதுமை இலக்கியம: சில கருத்துகள் – சி. கனகசபாபதி
வழித்துணை – ந. பிச்சமூர்த்தி
திறனுய்வும் செயல்களும் – எம். பழனிசாமி
பண்டிதம் – 2 - முருகையன்
பிரசவம் – நா. வெங்கட்ராமன்
எழுத்து 54: ஜூன்
1963
நுனிப்புல் கட்டுரையாளர்கள் - தலையங்கம்
அறிவு வார்ப்பான புதுரகப் படைப்பு – சி. கனகசபாபதி
திறனாய்வின் வகைகள் – எம். பழனிசாமி
மணிக்கொடி கோஷ்டி பற்றி – சி. சு. செல்லப்பா
காட்சி – டி. கே. துரைஸ்வாமி
கதவு – தரும சிவராமூ
எழுத்து 55: ஜூலை
1963
விஷ(ம)க் கருத்துகள் - தலையங்கம்
ஒரு காலகட்டத்தின் மனப்போராட்ட சித்தரிப்பு நாவல் – வெ. சாமிநாதன்
பண்டிதம் – 3 – முருகையன்
மூன்று கவிதைகள்
~ கண் – நா. வெங்கட்ராமன்
~ தும்பு – சி. மணி
~ நடுக்கோடை இரவு – சி.சு.செ.
அறிவு வார்ப்பான புதுரகப் படைப்பு – சி. கனகசபாபதி
புதுவானம் – தரும சிவராமூ
புரட்சிக் கவி – ம. ந. ராமசாமி
சகுனம் – எஸ். வைத்தீஸ்வரன்
எழுத்து 56: ஆகஸ்ட்
1963
மேலோட்ட சொற்பொழிவாளர்கள் - தலையங்கம்
வ.ரா. – நினைவுத் தொகுப்பு
கணக்கு – சி.சு.செ.
துறை – எஸ். ராமச்சந்திரா
துளிவரம் – எஸ். வைத்தீஸ்வரன்
கவிதை பற்றி – வால்ட் விட்மன் - தமிழாக்கம்: ரேவதி (ந. பிச்சமூர்த்தி)
பொறி விளக்கு – தரும சிவராமூ
சங்க காலத்துக்குப் பிறகு... – பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளை
சிணுக்கம் – ந. பிச்சமூர்த்தி
இயலும் செயலும் – ச.து.சு. யோகியார்
ஞான சூன்யம் – நா. வெங்கட்ராமன்
முதுமை – சி. மணி
மின்னல் – மு. பொன்னம்பலம்
ஏடு – தரும சிவராமூ
ரசிகக் கும்பல் – தி. சோ. வேணுகோபாலன்
பாரதி மரபு கவிஞன் மறைவு
? – க. ச. ராமமூர்த்தி
எழுத்து 57: செப்டம்பர்
1963
தலையங்க குறிப்புகள்
ராமையா கதைகள் – ந. சிதம்பரசுப்ரமண்யன்
ஈழத்துத் தமிழ் நாவல் – சில்லையூர் செல்வராசன்
கால உணர்வூட்டும் படைப்புகள் – வெ. சாமிநாதன்
ஜீவரசம் – நா. வெங்கடராமன்
புதுப்பார்வையில் பழைய தமிழ்க் கவிதை – சி. கனகசபாபதி
கொசுவலை – சி. மணி
இரண்டு கவிதைகள் – தரும சிவராமூ
~ கதிர்
~ பல்லி
பாரதி பற்றிய மதிப்பீடு – சு. சங்கரசுப்ரமண்யன்
எழுத்து 58: அக்டோபர்
1963
கலாசாலைகளும் நிகழ்கால இலக்கியமும் - தலையங்கம்
பேச்சு - எழுத்து இணக்க நடை – தர்மூ சிவராமூ
ஈழத்துத் தமிழ் நாவல் – சில்லையூர் செல்வராசன்
இரண்டு கவிதைகள் – டி. கே. துரைஸ்வாமி
~ ஆனால்
~ கொல்லிப்பாவை (3)
இரண்டு கவிதைகள் - வல்லிக்கண்ணன்
~ பண்பு ஒன்றே
~ வெள்ளம்
புதுப்பார்வையில் பழைய தமிழ்க் கவிதை – சி. கனகசபாபதி
எழுத்து 59: நவம்பர்
1963
புத்தகங்களைத் தேர்ந்தெடுத்தல் - தலையங்கம்
புதுப்பார்வையில் பழைய தமிழ்க்கவிதை – சி. கனகசபாபதி
தமிழும் நானும் – சகுந்தலா பத்மனாபன்
சத்யாக்ரகி – சி. சு. செல்லப்பா
கருவா? நடையா? – வித்வான் இரா. இராசகோபாலன்
பழம்பானை – சுப. கோ. நாராயணசாமி
நிகழ்கால விமர்சனப் போக்கு – கே. எஸ். சிவகுமாரன்
பூச்சிறை – நா. வெங்கட்ராமன்
நீயும் நானும் – எம். சி. ஜெயப்ரகாசம்
எழுத்து 60: டிசம்பர்
1963
ஐந்து ஆண்டுகள் - தலையங்கம்
நூல் நிலையங்களும் புத்தகம் வாங்குதலும் – துணைத் தலையங்கம்
எழுத்து அரங்கம்
~ படைப்பாளிக்கும் ரசிகனுக்கும் இடையே – ஏ. இப்ராஹிம்
~ தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் – தெ. சுந்தரமகாலிங்கம்
கல்தீபம் – தர்மு சிவராமூ
திருட்டு – ஹீன்ஸ் ரிஸ்ஸே
புதுப் பார்வையில் பழைய தமிழ்க் கவிதை – சி. கனகசபாபதி
இரண்டு கவிதைகள் – தி. சோ. வேணுகோபாலன்
~ மதிப்பு (1)
~ மதிப்பு (2)
எழுத்து 61: ஜனவரி
1964
1964-ல் - தலையங்கம்
தமிழ் சிறுகதை – சி. சு. செல்லப்பா
:பான்:ஸாய் மனிதன் – வெ. சாமிநாதன்
திறனாய்வாளன் – எம். பழனிசாமி
வளர்ந்தது – மா. பா. குருசாமி
திறந்த ஜன்னல் - வனா. கனா.
தவம் – வீர. வேலுசாமி
திருட்டுப்போன தலையணை – யோர்டான் ரோஷச்சோவ்
கவிதை நினைவுகள் – சி. மணி
உங்கள் காதுக்கு – சு. ச.
அறிவாளி ஆனால்—? - வல்லிக்கண்ணன்
எழுத்து 62: பிப்ரவரி
1964
மாடர்னிட்டியும் நம் இலக்கியமும் - தலையங்கம்
உங்கள் காதுக்கு – சு. ச.
இந்த விமர்சகர்கள்!
~ மீட்டர் கணக்கு!
~ முன்னுக்குப் பின்—
~ இந்த பட்டியல் எப்படி?
திறந்த ஜன்னல் – வனா. கனா.
தமிழ் சிறுகதை – சி. சு. செல்லப்பா
முடுக்கி விட்டதும்— - ம. சீ. கல்யாணசுந்தரம்
துவாதச ஆதித்யர்கள் – ந. பிச்சமூர்த்தி
:பான்:ஸாய் மனிதன் – வெ. சாமிநாதன்
சங்ககாலப் படிமங்கள் – சி. கனகசபாபதி
செயலும் பலனும் - வல்லிக்கண்ணன்
வசிஷ்டர் வாயால்—
ஒரு வார்த்தை – தி.ஜ.ர.
மதிப்புரை: இலக்கிய வட்டம்
எழுத்து 63: மார்ச்
1964
பதிப்பாளர் உரிமை - தலையங்கம்
தமிழ் சிறுகதை – சி. சு. செல்லப்பா
:பான்:ஸாய் மனிதன் – வெ. சாமிநாதன்
வேஷம் – தி. சோ. வேணுகோபாலன்
சொல் – லா. ச. ராமாமிருதம்
காலண்டர் – ந. பிச்சமூர்த்தி
தற்கால புனைவியல்காரர் – சி. கனகசபாபதி
எழுத்து 64: ஏப்ரல்
1964
புத்தகங்கள் பற்றி - தலையங்கம்
தமிழ் சிறுகதை – சி. சு. செல்லப்பா
உரைநடை பின்தங்கியது ஏன்? – எம். பழனிசாமி
இதுதான் ஜல்லிக்கட்டு – சி. சு. செல்லப்பா
அலைப்பும் நினைப்பும் – சி. மணி
காட்சி – 2 – டி. கே.
துரைஸ்வாமி
பால்கடல் – ந. பிச்சமூர்த்தி
சுக-துக்கம் – தி. சோ. வேணுகோபாலன்
மாலைக்கோலம் – எஸ். வைத்தீஸ்வரன்
உங்கள் காதுக்கு – சு. ச.
திறந்த ஜன்னல் – வனா. கனா.
எழுத்து 65: மே 1964
பாரதிக்குப் பின் பாரதிதாசன் - தலையங்கம்
பாரதிதாசன் கவிதைகள் – கு. ப. ராஜகோபாலன்
ஊமைச்சி காதல் - றாலி
சங்கக் கவிகளின் மொழி உணர்வு – சி. கனகசபாபதி
காட்சி – கலீல் ஜி:ப்ரான் - தமிழில்: நா. வெங்கட்ராமன்
ஏழு கதைகள் – தர்மூ சிவராமூ
~ மழை
~ நதி
~ ஊற்று
~ தவசி
~ நூல்
கூடல் – எஸ். வைத்தீஸ்வரன்
புத்தகங்கள் - வல்லிக்கண்ணன்
மலரும் மணமும் – பி. எஸ். ராமையா
சொல் – ந. பிச்சமூர்த்தி
மூன்று கவிதைகள் – நா. வெங்கடராமன்
~ ஓவியம்
~ வைகறை
~ அந்தி
என்ன வந்தது? – சி. மணி
எண்(ணம்) – ம. ந. ராமசாமி
எழுத்து 66-67: ஜூன்-ஜூலை
1964
பொறுப்புணர்ச்சி காட்டாத கருத்துக்கள் – தலையங்கம்
சங்கக் கவிதையில் வர்ணணைத்திறன் – சி. கனகசபாபதி
மனநிழல் – ந. பிச்சமூர்த்தி
திறந்த ஜன்னல் – வனா. கனா.
வலி – ம. ந. ராமசாமி
தாகம் – எஸ். வைத்தீஸ்வரன்
உறவில் – எஸ். வைத்தீஸ்வரன்
உயிர்ப்பிணக் கூட்டம் – எம். பழனிசாமி
நிலவு – இ. அண்ணாமலை
பக்குவம் – தி. சோ. வேணுகோபாலன்
பூ - பழம் – அரிசி - கண்ணன்
கோவில் – தர்மூ சிவராமு
முடிவில்? – எட்வின்
ம்யூர்
உங்கள் காதுக்கு – சு. ச.
எழுத்து 68: ஆகஸ்ட்
1964
பல்கலைக்கழக நாவல் சொற்பொழிவு - தலையங்கம்
மணிபல்லவம்: உத்தேசமும் நிறைவேற்றமும் – ஏ. இப்ரஹீம்
இலக்கியப் பாட்டைகள் – மணிக்கொடி கு. சீனிவாசன்
கணபதி துணை – ந. பிச்சமூர்த்தி
வழியும் விளக்கும் – எஸ். வைத்தீஸ்வரன்
கை சிவந்தது – படிக்காசு தம்பிரான்
திறந்த ஜன்னல் – வனா. கனா.
ரசிகனும் சமூக மனப்பான்மையும் – தர்மூ சிவராமு
நிலவு – சி. மணி
ஒரு பெரிய வாய்ப்பு
எழுத்து 69: செப்டம்பர்
1964
அறுபது நிரம்பும் ராமையா - தலையங்கம்
கவித்துவம் – தர்மூ சிவராமு
நிலவு – சு. சங்கரசுப்ரமண்யன்
பரிசு பெற்ற ஓவியம் – ந. பிச்சமூர்த்தி
வலை – தர்மூ சிவராமு
பழமை திரும்பி வருமா? – வ.ரா.
இட மாற்றம் – தி. சோ. வேணுகோபாலன்
உங்கள் காதுக்கு – சு. ச.
ஐந்து கவிதைகள் – சி. மணி
~ 1. கொம்பு
~ 2. வெளுத்தது நான்கு
~ 3. தலைவன் கூற்று
~ 4. இரவு
~ 5. ஏனிந்த...
ஒரு பெரிய வாய்ப்பு
எழுத்து 70: அக்டோபர்
1964
காஞ்சீபுரம் கலை விழா – தலையங்கம் – ந. பிச்சமூர்த்தி
தமிழில் உரைநடை வளர்ச்சி – மு. பழனிசாமி
சங்கத் தமிழில் பழைய மரபும் படிமப் பாட்டும் – சி. கனகசபாபதி
நீரா? நெருப்பா? – எம். பழனிசாமி
எழுத்து 71: நவம்பர்
1964
நாடக மறுமலர்ச்சி முதல்வர் - தலையங்கம்
உங்கள் காதுக்கு – சு. ச.
போர் – தி. சோ. வேணுகோபாலன்
தமிழில் உரைநடை வளர்ச்சி – எம். பழனிசாமி
மைய அச்சு – ந. பிச்சமூர்த்தி
பிச்சமூர்த்தியின் கவிதை – டி. கே. துரைஸ்வாமி
நான் – மா. பா. குருசாமி
கவிதை - சிறுகதை – நாவல் – ஏ. இப்ராஹிம்
எழுத்து அரங்கம்: அலசலா? அபிப்ராயமா?
– லக்ஷ்மீபதி
பெண்ணுக்கு… - நா. வெங்கட்ராமன்
எழுத்து 72: டிசம்பர்
1964
அன்புள்ள வாசகர்களுக்கு - தலையங்கம்
உங்கள் காதுக்கு – சு. ச.
குருவிக் கூடும் கூட்டுறவு வீடும் – தி. சோ. வேணுகோபாலன்
இளமைக் கதை – தி. சோ. வேணுகோபாலன்
மாரி – தர்மூ சிவராமூ
விஷமம் – எஸ். வைத்தீஸ்வரன்
கவிதையும் மரபும் – தர்மூ சிவராமூ
நான் - வல்லிக்கண்ணன்
குருட்டு ஆந்தை - லக்ஷ்மீபதி
இன்று வரும் – சி. மணி
விழிப்பு – நா. வெங்கட்ராமன்
பொறிகள் - சுயபுத்தி
சிக்கல்—வேலன் – கொட்டைமுத்துப் புலவர்
மரக்குதிரை – எஸ். வைத்தீஸ்வரன்
சகுனம் – சு. சங்கரசுப்ரமண்யன்
ஒரு பெரிய வாய்ப்பு
எழுத்து 73: ஜனவரி
1965
1965-ல் - தலையங்கம்
தமிழ் சிறுகதை – சி. சு. செல்லப்பா
வாழ்வுக் குரலும் இலக்கியக் குரலும் – சி. கனகசபாபதி
வரும் போகும் – சி. மணி
பொறிகள் - சுயபுத்தி
விமர்சன இலக்கியம் – சு. சங்கரசுப்ரமண்யன்
எழுத்து 74: பிப்ரவரி
1965
தலையங்கம்: கவி டி. எஸ். இலியட்
குறிப்புகள் - சங்கரசுப்ரமண்யன்
தமிழ் சிறுகதை – சி. சு. செல்லப்பா
தனிநிலைப் பாட்டும் நமது சமகாலப் பார்வையும் – சி. கனகசபாபதி
“மரா மரா” – தி. சோ. வேணுகோபாலன்
பாரதிதாஸன் கவிதைகள் – பேராசிரியர் சுவாமிநாதன்
ராமையா மணிவிழா நிதி
எழுத்து 75: மார்ச்
1965
தலையங்கம்: இந்திய ஆட்சி மொழி - இலக்கிய நோக்கில்
தமிழ் சிறுகதை – சி. சு. செல்லப்பா
அகத்துறைப் பாட்டுகள் பிறந்த அடிப்படைகள் – சி. கனகசபாபதி
இக்கட்டு – எஸ். வைத்தீஸ்வரன்
ஸ்ரீ ரவீந்திரநாதர் – கு. ப. ராஜகோபாலன்
குறிப்புகள் – சு. சங்கரசுப்ரமண்யன்
எழுத்து 76: ஏப்ரல்
1965
தற்கால தமிழ்க் கவிதை - தலையங்கம்
தமிழ் வசன நடை நயம் – மு. பழனிசாமி
களபலி – பி. எஸ். ராமையா
தற்காலத் தெய்வம் – ந. பிச்சமூர்த்தி
புதுமைக் கவிஞன் இலியட் - செல்வம்
மதிப்பு – 3 – தி. சோ.
வேணுகோபாலன்
மூன்று கவிதைகள் – டி. கே. துரைஸ்வாமி
1. உன் நினைவு
2. குறிக்கோள்
3. ?
நிலவு – நா. வெங்கட்ராமன்
ஐந்து கவிதைகள் – சி. மணி
1. நிலவுப் பெண்
2. ஈகை
3. இரண்டு முகம்
4. தலைவி கூற்று
5. பருவக் காற்று
குறிப்புகள் – சு. சங்கரசுப்ரமண்யன்
எழுத்து 77: மே 1965
உபயோகமான – தவறான விமர்சனம் – மு. பழனிசாமி
நிகழ்ச்சி – தர்மூ சிவராமூ
காலதேவா! - வல்லிக்கண்ணன்
தமிழில் தற்காலத் தோரணை: பாரதியின் கவிதை - சி. கனகசபாபதி
புதுமைக் கவிஞன் இலியட் - செல்வம்
எழுத்து 78: ஜூன்
1965
உபயோகமான – தவறான விமர்சனம் – மு. பழனிசாமி
நிகழ்ச்சி – தர்மூ சிவராமூ
காலதேவா! - வல்லிக்கண்ணன்
தமிழில் தற்காலத் தோரணை: பாரதியின் கவிதை - சி. கனகசபாபதி
புதுமைக் கவிஞன் இலியட் - செல்வம்
எழுத்து 79: ஜூலை
1965
இலக்கியம் செழிக்க - தலையங்கம்
இன்றைய தமிழ் நாடகம் - சோ
புதுமைக்கவிஞன் இலியட் - செல்வம்
பாரதிதாசன் கவிதை – சி. கனகசபாபதி
மூன்று கவிதைகள் – நா. வெங்கட்ராமன்
~ எங்கு போனீர்?
~ ஞானம்
~ டல்
உங்கள் காதுக்கு – சு. ச.
எழுத்து 80: ஆகஸ்டு
1965
தமிழ் நாடக இலக்கியம் - தலையங்கம்
விமர்சனம் - செயலும் எல்லையும் – மு. பழனிசாமி
பாரதிதாசன் கவிதைகள் – சி. கனகசபாபதி
நாடகம் – தயாரிப்பு – என். வி. ராஜாமணி
எது முக்கியம்? – ஹரி.
சீனிவாசன்
மூன்று கவிதைகள் – சி. மணி
அணைப்பு
சாதனை
நிழல்
தமிழ் நாடக இலக்கியம் - தலையங்கம்
விமர்சனம் - செயலும் எல்லையும் – மு. பழனிசாமி
பாரதிதாசன் கவிதைகள் – சி. கனகசபாபதி
நாடகம் – தயாரிப்பு – என். வி. ராஜாமணி
எது முக்கியம்? – ஹரி.
சீனிவாசன்
மூன்று கவிதைகள் – சி. மணி
~ அணைப்பு
~ சாதனை
~ நிழல்
எழுத்து 81: செப்டம்பர்
1965
சிந்தனைத் தேக்கம் – சு. சங்கரசுப்ரமண்யன்
பல்லி – நா. வெங்கட்ராமன்
எல்லை – தர்மூ சிவராமூ
கவிதையில் குழப்ப நயம் – ந. முத்துசாமி
லட்சியம் – தர்மூ சிவராமூ
மோகன வேளை – ம. நா. ராமசாமி
‘கார்னிவல்’ – தி. க. சிவசங்கரன்
இலக்கியத்தில் தரம் – நீல பத்மநாபன்
எழுத்து 82: அக்டோபர்
1965
எழுத்தாளனும் சட்டை உரிப்பும் - தலையங்கம்
தமிழன் சிந்திக்க – சி.சு.செ.
சோடைபோன சர்ச்சை – சு. சங்கரசுப்ரமண்யன்
நாடகத்திற்கு ஒரு தனிக்கொடி - சித்திரபாரதி
சுவையான தகவல்கள்
~ எழுத்தாளருக்கு எழுத்தாளர்!
~ தமிழில் எழுதவைத்த தெலுங்கர்!
சங்கம் மரபில் ஒரு அகப்பாட்டு – சி. கனகசபாபதி
என்ன பசியோ? – த. நா.
சுவாமிநாதன்
விமர்சனமும் இலக்கியமே – மு. பழனிசாமி
அழைப்பு – வீர வேலுசாமி
எங்கோ மழை? – தி. சோ.
வேணுகோபாலன்
ஒரு கூடை ஏடுகள்! – சு. ச.
பேனா என்ன சாதிக்கும்? – சு.
து. சுப்ரமண்ய யோகி
யார் துணை? – ந.
முத்துசாமி
ஐரிஷ் வானவீரன் தன் சாவைக் காண்கிறான் – டபிள்யு. பி. :யேட்ஸ்
ஒளிக்கு ஒரு இரவு – தர்மூ சிவராமூ
அன்று சொன்னது இன்றைக்கும்—
~ படர்ந்து எரிய விடாதே! – வ.ரா.
~ ரசனையைப் பாழாக்கும் பேனாக்காரர்கள்! – சங்கு ஸுப்ரமண்யன்
எழுத்து 83: நவம்பர்
1965
படைப்பாளிகளுக்கு - தலையங்கம்
தமிழன் சிந்திக்க – சி.சு.செ.
பாரதிதாசன் — அழகின் சிரிப்பு – சி. கனகசபாபதி
நமது நாடக இலக்கியம் – மு. வரதராசனார்
அன்று சொன்னது இன்றைக்கும்
தொட்டாச்சுருங்கி மனப்பான்மை – சங்கு ஸுப்ரமண்யன்
போலி மதிப்புரைகள் - புதுமைப்பித்தன்
மானம் காத்த மாஷாணம் – ந. சிதம்பரசுப்ரமண்யன்
எப்படியாவது பொழுது போக்கவா? – தி.ஜ.ர.
மறுபிறப்பு – தி. சோ. வேணுகோபாலன்
எண்ணத் திவலைகள் – கி.ரா.
பாரதியின் சொல்வள செல்வாக்கு – சி.சு.செ.
முதுமை – டி. எஸ். இலியட் – தமிழாக்கம்: செல்வம்
உங்கள் காதுக்கு
உலகளக்கும் உத்தமர்கள்! சு. சங்கரசுப்ரமண்யன்!
எழுத்தரங்கம் – ஒரு வாசகர்
ஆசிரியர் பேச்சு – சி.சு.செ.
எழுத்து 84: டிசம்பர்
1965
ஏழு ஆண்டுகள் - தலையங்கம்
மலடு (சிறுகதை) – திண்டுக்கல் கே. ராமசாமி
நாடு என் உயிர் – எஸ். வைதீஸ்வரன்
படைப்பாளி மனநிலை – தர்மு சிவராமூ
பாரதப் போர் – சு. சங்கரசுப்ரமண்யன்
எதிர்ப்பு (சிறுகதை) – சி. சு. செல்லப்பா
பேனா பிடித்தால் மட்டும் கலைஞன் ஆகிவிடமாட்டாய் – ச. து. சுப்ரமண்ய யோகி
சம்பாஷணையை சரியாக எழுதத் தெரியாததால்— - க. நா. சுப்ரமண்யம்
பாரதிதாசன் - அழகின் சிரிப்பு – சி. கனகசபாபதி
திட்டம் – தி. சோ. வேணுகோபாலன்
பத்திரிகைகளின் உத்தேசம் – சி.சு.செ.
மறு அறுவடை – சிக்ஃபிரிட் சாஸுன்
எழுத்து 85: ஜனவரி
1966
காந்தி தினமணி டி. எஸ். சொக்கலிங்கம் - தலையங்கம்
நவீன சுல்தான் தர்பார் - சுங்கரசுப்ரமண்யன்
வினா-விடிவு – தர்மூ சிவராமூ
மோகினி மாயை – கு. ப. ராஜகோபாலன்
ரசிகர்களை சோதித்தால்...? – சி.சு.செ.
பொய்த்தேவு – சி. சு. செல்லப்பா
பகைத் தொழில் – சி.சு.செ.
இரண்டு கவிதைகள் – எஸ். வைத்தீஸ்வரன்
~ ஈரம்
~ கருப்பு வீதி
கொலைகாரர்கள் – சி. மணி
கொல்லிப்பாவை – 5 – டி.
கே. துரைஸ்வாமி
புராண காலச் சொற்களை பத்திரிகைகளை உபயோகிப்பதா? - சுப்ரமண்ய சிவா
எழுத்தும் எழுத்தாளர்களும் – வல்லிக்கண்ணன்
ரோஜாக் குடும்பம் – ரா:பர்ட் ஃப்ராஸ்ட்
பாரதி வாக்கு
இலக்கிய கூட்டங்கள்
எழுத்து 86: பிப்ரவரி
1966
இலக்கியமும் சோதனையும் - தலையங்கம்
உங்கள் காதுக்கு – சு. சங்கரசுப்ரமண்யன்
ரகஸ்யம் – டி. ஆர். பெண்ட்ரே, தமிழில்: கே. ராகவேந்திர ராவ்
இன்றையத் தமிழ் இலக்கியத்தில் சில போக்குகள் – க. நா. சுப்ரமண்யம்
தற்கால தமிழ் தமிழ் இலக்கியம் – சி. சு. செல்லப்பா
நிலாக் கனவு – எஸ். வைதீஸ்வரன்
மரப்பாவைகள் – காரூர் நீலகண்ட பிள்ளை
எண்ணத் திவலைகள் – கி. ரா.
தேடுதல் – தர்மூ சிவராமூ
ஆசிரியர் பேச்சு – சி.சு.செ.
எழுத்து 87: மார்ச்
1966
நாடகத்தில் சோதனைகள் – தலையங்கம்
இலக்கிய விபத்து – சு. சுங்கரசுப்ரமண்யன்
பாம்பு – எஸ். எச். வாத்சாயன்
விமர்சனத்துக்கு வேண்டிய அளவைகள் – சி. சு. செல்லப்பா
கிராமாயணா – கே. டி. குர்த்கோடி
போன பாதை – ‘கலை’
தமிழில் சிறுகதை – நாவல் – சி. கனகசபாபதி
இரண்டு கவிதைகள் – ஸ்டீஃபன் கிரேன்
~ வேலையாட்கள்
~ படித்தவன்
அலைச்சல் – சுந்தர ராமசாமி
உங்கள் காதுக்கு – சு. சுங்கரசுப்ரமண்யன்
~ தொடர் கூட்டம்
~ ‘ஓட்டமும் துள்ளலும்’
ஆசிரியர் பேச்சு – சி.சு.செ.
எழுத்து 88: ஏப்ரல்
1966
கல்கி நினைவுச் சொற்பொழிவு - தலையங்கம்
உங்கள் காதுக்கு – சு. சங்கரசுப்ரமண்யன்
சாகித்திய அகாடமி பரிசு அளிக்கப்படும் விதம்
தாயத்து – மாசா யாமாகாவா (தமிழில்: கி. அ. சச்சிதானந்தம்)
தற்காலத் தமிழ் இலக்கியம் – டி. கே. துரைஸ்வாமி
இலக்கிய விமர்சனக் கோட்பாடுகள் – டி. ஆஞ்சநேயலு
கிழக்கு—மேற்கு – தி. சோ. வேணுகோபாலன்
பச்சையம் – சி. மணி
இழப்பு – வீர. வேலுசாமி
கி. வா. ஜகந்நாதன் மணிவிழா
எழுத்து 89: மே 1966
அன்புள்ள வாசகர்களுக்கு - தலையங்கம்
தத்துவமும் கலையும் – ஹரி சீனிவாசன்
குறியீட்டுலகம் – வி. து. சீனிவாசன்
அத்துவைதம் – கி. அ. சச்சிதானந்தம்
பாரதி வழிக் கவிதையும் புதுக் கவிதையும் – சி. கனகசபாபதி
தேனடையும் பாம்பும் – ந. முத்துசாமி
‘உடன் பிறந்த தளை’ – தி. சோ. வேணுகோபாலன்
மோகம் முப்பது ஆண்டு – நீல பத்மநாபன்
எழுத்து அரங்கம் – ஆ. ம. ராமச்சந்திரன், த. ராமமூர்த்தி
இருமை – தர்மூ சிவராமூ
உங்கள் காதுக்கு – சு. ச.
~ வாசக பலம்
~ நாவல் விமர்சனம்
~ எழுத்தாளர் திருநாள்
கடலில் ஒரு கலைஞன் – சுந்தர ராமசாமி
எழுத்து 90: ஜூன்
1966
தமிழ் மாநாடு – தலையங்கக் குறிப்புகள்
வெண்மலர்கள் – கி. அ. சச்சிதானந்தம்
தமிழ்நாட்டு வாசகர் பேரவை
சிருஷ்டி இயக்கம் – தர்மூ சிவராமூ
மறுமலர்ச்சி இலக்கிய ஆய்வு – சி. கனகசபாபதி
என்றோ – ஹரி சீனிவாசன்
காலம் – மு. பழனிசாமி
கவிதை குறித்து என் தீர்வு – ஜி. சங்கர குரூப்
எங்கிருக்கிறோம் – தி. சோ. வேணுகோபாலன்
மூன்று பத்திரிகைகள் – ஏ. இப்ரஹீம்
படிகள் – ச. ச. குமார் ‘வான்முகில்’
இரண்டு கவிதைகள் – த. நா. சாமினாதன்
~ ஆசை
~ மனம்
முகமூடி – சி. மணி
உங்கள் காதுக்கு – சு. ச.
எழுத்து 91: ஜூலை
1966
புதுமைப்பித்தன் – தலையங்கம்
நமது படைப்புகள் – ஆ. ம. ராமச்சந்திரன்
நரகத்திலிருந்து பச்சையம் வரை – இரா. அருள்
சந்தம் - தமிழ்நாடன்
தத்துவமும் இலக்கியமும் – கி.ரா.
பாஸ்ஃபரசம் – எஸ். வைதீஸ்வரன்
ஓயாத பசி – த. நா. ஶ்ரீகாந்தன்
வேள்வி – எழில் முதல்வன்
பிச்சமூர்த்தியின் இலக்கிய ஸ்தானம் – தர்மூ சிவராமூ
இரண்டு கவிதைகள் – பூ. மாணிக்கவாசகம்
சிவன் துணை
நனவைத் தேடி
இடியும் சுவர் – ஜார்ஜ் பொவரிவ் (தமிழாக்கம்: கி. ஆ. ச., சி.சு.செ.)
உங்கள் காதுக்கு – சு. ச.
நீ - பி. சோணாசலம்
எழுத்து 92-93: ஆகஸ்டு-செப்டம்பர்
1966
வ. ரா. - தலையங்கம்
நரகம் முதல் பச்சையம் வரை – இரா. அருள்
ஆய்வுமுறை விமர்சனம் – சி. சு. செல்லப்பா
நாவலுக்கு யோகம் – சு. சங்கரசுப்ரமண்யன்
எழுத்து 94: அக்டோபர்
1966
வளரும் விமர்சனம் - தலையங்கம்
புத்தம் வீடு – சி. சு. செல்லப்பா
சேலம் வாசகர் வட்டம்
திறனாய்வும் கட்டுரையும் – சி. கனகசபாபதி
மூன்று கவிதைகள் – சி. மணி
வேற்றுமை - ச. ச. குமார் (வான்முகில்)
நரகம் முதல் பச்சையம் வரை – இரா. அருள்
தீர்க்கதரிசனம் - த. நா. சுவாமிநாதன்
சந்திப்பு – தர்மூ சிவராமூ
வெறும் புகழ்! – வல்லிக்கண்ணன்
தனிமை – இரா. சுகுமாரன்
சக்கரம் – சுப. கோ. நாராயணசாமி
மோட்சம் – எழில் முதல்வன்
ரயிலும் ஜன்னலும் – எஸ். வைதீஸ்வரன்
முந்தியவன்! – பூ. மாணிக்கவாசகம்
முன்னும் பின்னும் – ஹரி சீனிவாசன்
எழுத்து 95: நவம்பர்
1966
விமர்சன பாதிப்பு – சி. சு. செல்லப்பா
ஊதிக் கிளறுபவர்கள் – சு. சங்கரசுப்ரமண்யம்
புதுமைப்பித்தனுக்குப் பின் - ஏ. இப்ரஹீம்
தமிழில் தற்காலத் திறனாய்வு – சி. கனகசபாபதி
புதுப் புடவை – ஹரி. சீனிவாசன்
மூன்று நிலவுக் கவிதைகள் - செல்வம்
மழைக் கோட்டும் கந்தல் குடையும் – ந. முத்துசாமி
இன்னொரு கலை, இன்னொரு
இலக்கியம் – ஆ. ம. ராமச்சந்திரன்
எழுத்து 96: டிசம்பர்
1966
ஒன்பதாவது ஆண்டு நோக்கி - தலையங்கம்
புத்தம் வீடு ஆய்வு பற்றி – செ. ஜேசுதாசன், சி. சு. செல்லப்பா
மயக்கம் தெளிந்தது – ம. சீ. கல்யாணசுந்தரம்
இரவு – டி. ஈ. ஹ்யூல்ம், தமிழில்:
நா. வெங்கட்ராமன்
புதுப்பார்வையில் பழைய தமிழ்க் கவிதை – சி. கனகசபாபதி
முட்டை - ஒரு நினைவு – பிரும்மரகசியம் – ஜோதி ராமலிங்கம்
குருட்டுத்தனம் – வை. ரங்கநாதன்
தமிழ் வளர்த்தவர் நினைவு
லட்சியப் பதிப்பாளன் மறைவு
தர்மத்தின் பசி – சு. சங்கரசுப்ரமண்யன்
நான் – ஹரி சீனிவாசன்
எழுத்து 97: ஜனவரி
1967
இந்த ஏடு உங்கள் முன் - தலையங்கம்
தமிழ் எழுத்தாளர் சங்க பதினாலாவது மகாநாடு
சிறுகதாசிரியர் மஞ்சேரி ஈஸ்வரன்
பி. ஆர். ராஜம் அய்யர்
ஒரே குழப்பம் – வ. ரா.
பாரதிக்கு பிறகு தமிழில் புதுக்கவிதை – சி. கனகசபாபதி
அராபி – ஜேம்ஸ் ஜாய்ஸ், தமிழில்:
வி. து. சீனிவாசன்
ஒற்றைத் தென்னை - டி. சி. ராமலிங்கம்
மாமியின் வீடு – சி. சு. செல்லப்பா
கவிதைகள்
~ மனிதக்கட்டு - கம்பதாசன்
~ உன் கண்கள் - வல்லிக்கண்ணன்
~ புகலிடம் - கி. அ. சச்சிதாநந்தம்
அக்பரும் தான்சனும் – ந. பிச்சமூர்த்தி
தோல்வி – எழில் முதல்வன்
மூளைக்கு ஓய்வு தேவை – பு. ந. கண்ணன்
வியப்புகள் - கா. அரங்கசாமி
லகு கவிதை
எழுத்து அரங்கம் – ‘புத்தம் வீடு’ விவகாரம் – டி. கே. துரைசாமி
எழுத்து 98: பிப்ரவரி
1967
விமர்சனத்தால் படைப்பாளிக்கு லாபமா நஷ்டமா? - தலையங்கம்
வ.ரா. வாக்கு
தூக்கம் – நீல பத்மநாபன்
உங்கள் காதுக்கு – சு. சங்கரசுப்ரமண்யன்
கடிதங்கள்
~ புத்தம் வீடு பற்றி – தி. வை. திருமாறன்
~ இலக்கிய விவகாரம் – எம். கே. மணி சாஸ்திரி
~ ஜனவரி ஏடு – டி. வி. சீதாராமன்
ஊர்வலம் – எஸ். வைதீஸ்வரன்
ட்ராம் வண்டிக்காரன் – மஞ்சேரி ஈஸ்வரன், தமிழாக்கம்: டாக்டர் வே. ராகவன்
கற்பனை அரண் – ந. முத்துசாமி
கோடரி – டி. சி. ராமலிங்கம்
பார்வை – பூ. மாணிக்கவாசகம்
ஜகோப்பின் திறமை – ஐவான் விஸ்க்கோல், கோ. ரி. ராஜசிங்கம்
அன்று சொன்னது
~ கலைஞனும் ரேடியோவும் – ந. பிச்சமூர்த்தி
~ கலைஞனும் கட்டுப்பாடும் – ச. து. சுப்ரமண்ய யோகி
~ கலைஞனும் கற்பனா சக்தியும் – கு. ப. ராஜகோபாலன்
அழகுப் பார்வையும் புதுக் கவிதையும் – சி. கனகசபாபதி
நான் பயன் – ஆ. பாலசுந்தர்ராஜ்
கவிதையும் அதன் இயல்பும் – பிளேடோ – தமிழில்: செல்வம்
நிழல் கலை – தர்மு சிவராமு
உங்களுடன்— - சி.சு.செ.
எழுத்து 99: மார்ச்
1967
விமர்சகர் ரா. ஸ்ரீ. தேசிகன் - தலையங்கம்
க்ராஸ்தானா ஒலுஜிச் - டெஹல்வி
இரு தொழில் (கவிதை) - சி. மணி
பக்ஷியின் மணம் (சிறுகதை) - மாதவிக்குட்டி; மொழிபெயர்ப்பு: நீல பத்மநாபன்
பண்பு ஒன்றே - வல்லிக்கண்ணன்
புதுக் கவிதை உருவ ஆய்வு – 1 - சி. கனகசபாபதி
ஏர் புதிதா? - கு. ப.
ராஜகோபாலன்
பின்பற்றல் கொள்கை - பிளேடோ; தமிழாக்கம்: செல்வம்
திருடர்கள் (ஓரங்க நாடகம்) - கவட்டாக்கி மொக்வாமி; தமிழாக்கம்: ஆ. ம. ராமச்சந்திரன்
தலைப்பு - ப. லெட்சுமணன்
இலக்கிய கூட்டங்கள்
எழுத்து 100: ஏப்ரல்
1967
100 - தலையங்கம்
டெல்லி கடிதம் - டெஹல்வி
~ ஹிந்தி நாடகம்
~ கவிதை படித்த ஜர்மன் கவி
~ ஜர்மன் நாவலாசிரியர்
மூன்று கவிதைகள் – ஏ. கே. ராமானுஜன்
~ தங்கை கல்யாணத்துக்குப் பின் - ஒரு ஒழுகும் குழாய்
~ நீர்ப்பூச்சிகள்
~ சித்திரம்
நமது சந்ததிகள் – ந. முத்துசாமி
விடிவு – கி. அ. சச்சிதாநந்தம்
பார்வை – எஸ். வைதீஸ்வரன்
திருடர்கள் – கவட்டாக்கி மொக்வாமி
மழைக் கொடை – பூ. மாணிக்கவாசகம்
புதுக் கவிதை - உருவ ஆய்வு 2 – சி. கனகசபாபதி
வெள்ளம் - வல்லிக்கண்ணன்
முதலில்லா வியாபாரம் - கம்பதாசன்
தேட்டம் – ஹரி சீனிவாசன்
படைப்பாளர் பிரச்னைகள் - வல்லிக்கண்ணன்
குறிப்புகள்
எழுத்து 101-102: மே-ஜூன் 1967
க.நா.சு.வின் சிறுகதை இலக்கிய மதிப்பீடு பற்றி – சி. சு. செல்லப்பா
உள்ளடக்கம் – பூ. மாணிக்கவாசகம்
படைப்பாளர் பிரச்னைகள் – 2 - வல்லிக்கண்ணன்
புதுக் கவிதையில் மரபுத் தொடர்ச்சி – சி. கனகசபாபதி
மின்னல் – கி. அ. சச்சிதாநந்தம்
புல் – நா. காமராசன்
மனவிகாரங்கள் – பி. சோணாசலம்
டெல்லி கடிதம் - யுகோஸ்லேவிய கிராஃபிக் கலை - டெஹல்வி
நாடகத்துறையில் புதுமை [மிஸ் ஜூலி]
எழுத்து 103-104: ஜூலை-ஆகஸ்ட் 1967
மௌனிக்கு அறுபது வயது
அழகிரிசாமியின் சிறுகதை இலக்கிய மதிப்பீடு பற்றி – சி. சு. செல்லப்பா
கு.ப.ரா.வின் இலக்கிய சோதனைகள் - வல்லிக்கண்ணன்
இரண்டு கவிதைகள் – டி. எஸ். இலியட்
~ ஓட்டம்
~ முறிவு
மொழியைப் பற்றிய சில பிரச்னைகள் – வெ. சாமிநாதன்
இரண்டு கவிதைகள் – ஹரி ஶ்ரீனிவாசன்
~ பல்லும் நகமும்
~ அழு
புதிய அகத்துறையும் புதுக் கவிதையும் – சி. கனகசபாபதி
நாடக அரங்கம்
எழுத்து 105-106: செப்டம்பர் - அக்டோபர் 1967
இலக்கிய கூட்டங்கள் - தலையங்கம்
இந்தியில் சோதனைக் கவிதை – டாக்டர் ச. நா. கணேசன்
மெளனம் – ந. ஜயபாஸ்கரன்
மனம் – த. நா. சுவாமிநாதன்
அறுப்பு – பூ. மாணிக்கவாசகம்
சத்தியம் – ம. ந. ராமசாமி
வாழ்வு? – ப. லக்ஷ்மணன்
நாவலாசிரியனின் எல்லை – எழில்முதல்வன்
புல்லுருவி – இரா. பன்னீர்செல்வம்
இலக்கிய விழிப்பு (1830-1900) – சி. கனகசபாபதி
தெளிவு - சுதா
நாடக அரங்கம்
எழுத்து 107-108: நவம்பர்-டிசம்பர் 1967
பத்தாவது ஆண்டு - தலையங்கம்
உள்ளீடற்ற மனிதர்கள் – டி. எஸ். இலியட்; மொழிபெயர்ப்பு: பூ. மாணிக்கவாசகம்
சாப விமோசனம் – ஐயப்பப் பணிக்கர்; தமிழில்: நீல பத்மநாபன்
தமிழ் இலக்கியத்தில் தற்காலம் (1921-1947) – சி. கனகசபாபதி
இழப்பு – கி. அ. சச்சிதாநந்தம்
யார் மூச்சு – எஸ். வைதீஸ்வரன்
பன்னீர்ப்பூ – இரா. மீனாட்சி
ஹிந்தியில் புதுக் கவிதையின் தன்மைகள் - டாக்டர். ச. நா. கணேசன்
மலரின் பாட்டு – கலீல் :கி:ப்ரான்; தமிழாக்கம்: நா. வெங்கட்ராமன்
ப.ரா. மறைவு
நாடக அரங்கம்
எழுத்து 109: ஜனவரி
1968
மெல்ல தமிழ் இனி சாகுமா? - தலையங்கம்
மரபும் – விமர்சனமும் – மு. பழனிசாமி
ஆகாசப் பேணி - ஒரு கதை – ஹரி. சீனிவாசன்
தொற்றுநோய் – பூ. மாணிக்கவாசகம்
தமிழ் எழுத்தாளரின் மொழி மகாநாடு – சு. சங்கரசுப்ரமண்யன்
அறிஞர் ஆந்தை - வல்லிக்கண்ணன்
கனவும் நினைவும் – ந. சிதம்பரசுப்ரமண்யன்
நாடக அரங்கம்
எழுத்து 110: பிப்ரவரி
1968
இரண்டாவது உலகத் தமிழ்க் கருத்தரங்கு – மகாநாடு – சி. சு. செல்லப்பா
மரபும் விமர்சனமும் – எம். பழனிசாமி
கனவும் நனவும் – ந. சிதம்பரசுப்ரமண்யன்
கணநேரக் காவியங்கள் – கி. அ. சச்சிதாநந்தம்
நாடக அரங்கம்
எழுத்து 111: மார்ச்
1968
தமிழ் எழுத்தாளர் சங்கமும் செயற்குழு தேர்தலும் – சி.சு.செ.
இரண்டாவது உலக தமிழ் கருத்தரங்கு—மகாநாடு – சி. சு. செல்லப்பா
நெருப்புக் குச்சி – நீல பத்மநாபன்
செத்த புல் – இரா. மீனாட்சி
ஞானி - எழில்முதல்வன்
எழுத்து 112: ஏப்ரல்-ஜூன்
1968
திருப்பம் - தலையங்கம்
குறுந்தொகைக்கு யோகம்
பாரதியின் குயில் - கவிதை பற்றிய கவிதை – சி. கனகசபாபதி
ஆல்டர் ஈ:கோ – ஜூல்ஸ் ஸுபர்வில்லி
காதலின் இரவு – ந. பிச்சமூர்த்தி
அப்பாவின் ராட்டை – சி. சு. செல்லப்பா
புதிய பலம் - வல்லிக்கண்ணன்
மாற்று இதயம் – சி.சு.செ.
வெளுப்பு – பூ. மாணிக்கவாசகம்
தடம் – இரா. மீனாட்சி
தீராப்பசி – துரை சீனிசாமி
பச்சை – ப. சு. பொன்னுசாமி
மூன்று சிறுகதை விமர்சகர்கள் – சி.சு.செ.
கொஞ்சம் தாமதமாக வந்தேன் – சுனில் கங்கோபாத்யாயா
அக்டோபர் – ஜுவான் ரமோன் ஜிபனேஷ்
ஐந்து நாவல்கள் – சி.சு.செ.
குறிப்புகள்
~ தி. ஜ. ர. மணிவிழா
~ சென்னையில் மலையாள படைப்பாளர் கூட்டம்
எழுத்து 113: ஜூலை
- செப்டம்பர் 1968
இந்த ஏடு - தலையங்கம்
இரணியம் பிறப்பதோ – சி.சு.செ.
குருவி – தி. சோ. வேணுகோபாலன்
பூவும் நாகமும் – நீல பத்மனாபன்
இரை – சி. முத்துகிருஷ்ணன்
அடுத்த கேள்வி – வ. பா. சடகோபன்
பெண்மை – ர. பன்னீர்செல்வம்
சிலை – சி. தில்லைநாதன்
மூன்றாம் முனை – சி. சு. செல்லப்பா
இலக்கியத்தில் கண் வர்ணனை - செல்வம்
மறு பயணம் – இரா. மீனாட்சி
எழுத்து 114: அக்டோபர்
- டிசம்பர் 1968
1959-68 - தலையங்கம்
வாழ்க்கையின் அழைப்பு – நட் ஹாம்சன்
நாவலில் பாத்திரப் பேச்சு – எழில்முதல்வன்
நீ இன்று இருந்தால் – சி. சு. செல்லப்பா
பாரீசுக்குப் போ – சி. கனகசபாபதி
கனியானாள் – எஸ். கிருஷ்ணமூர்த்தி
தலைவியே – துரை. சீனிசாமி
கிளி – ம. ந. ராமசாமி
படைப்பு – ந. ஜோதிராமலிங்கம்
கண்ணீர் – பூ. மாணிக்கவாசகம்
நரை – வ. பா. சடகோபன்
இந்த ஏட்டில்
ஒரு வேண்டுகோள்
எழுத்து 115: ஜனவரி
1969
பவர் - தலையங்கம்
ஜான் ஸ்டெயின்பெக் – உபதலையங்கம்
உங்கள் காதுக்கு - அசுவதி
~ இலக்கிய சங்க கூட்டங்கள்
~ திறனாய்வுப் பேரவை
~ க.நா.சு. கருத்து
மெரீனா – சி. சு. செல்லப்பா
மனிதன் – பி. ஆர். ராஜம் அய்யர்
அநுதாபம் – வெ. ராஜலட்சுமி
முரண் – ந. பிச்சமூர்த்தி
தமிழ் சிறுகதை – சி. சு. செல்லப்பா
சக்தி – டைலன் தாமஸ்
மன்யோஷு – பி. எஸ். சுப்பராயன்
பிறவாப் பிறவி – பி. எஸ். ராமையா
68 க்கு ஒரு நாவல் – சி.சு.செ.
நோய்
புரட்சி – கு. ப. ராஜகோபாலன்
ஒன்றும் இல்லை – ஜுவான் ரமோன் ஜிபனேஷ்
புத்தகங்கள்
12 ‘எழுத்து’களும் புத்தகங்களும்
எழுத்து 116: ஏப்ரல்
1969
மறைந்த சங்கு – தலையங்கம்
இலக்கிய உலகில்
சில்பியின் நரகமும் அந்தி மந்தாரையும் – சி. சு. செல்லப்பா
‘சங்கு’வின் எழுத்துக்கள் - சங்கு ஸுப்ரஹ்பணியன்
~ வேதாளம் சொன்ன கதை
~ ஒளிமைந்தன்
~ தமிழுக்கு நெருக்கடி
~ அரசியல் தலையங்கங்கள்
~ இலக்கியம்
~ வர்ணனை
~ உவமை அழகு
~ தொண்டன் பாட்டு
பாரதியின் ‘அக்கினிக் குஞ்சு’ (மறு ஆய்வு) – சி. கனகசபாபதி
மூன்று கவிதைகள் – இரா. மீனாட்சி
~ கோட்டையும் கோவிலும்
~ ஆடிக்காற்றே
~ புதிய பாரதம்
இலக்கியத்தைப் பாதிக்கும் சக்திகள் - வல்லிக்கண்ணன்
மூன்று கவிதைகள் – கே. ராஜகோபால்
~ தெருக் கோடியில்
~ அடுக்கடுக்கான
~ சரமறுந்து பாசியெல்லாம்
புதுக்கவிதையின் உள்ளடக்கம் – சி. சு. செல்லப்பா
ஆப்பிள் – மான்யுல் பண்டிரா; தமிழாக்கம்: கி. அ. சச்சிதானந்தம்
வ. ரா. பாரதிதாசன் பற்றி
மூன்று கவிதைகள்
என்னதிது? - ஹரி சீனிவாசன்
காமிரா – சி. சு. செல்லப்பா
கலாசாரம் – தி. சோ. வேணுகோபாலன்
செத்த பன்றி – ரிச்சர்ட் எபர்ஹார்ட்
ஆறும் பாம்பும் – ஜோர்ஜி டி லிமா; தமிழாக்கம்: கி. அ. சச்சிதானந்தம்
அனுபவி – எஸ். கிருஷ்ணமூர்த்தி
மிருகக்கால் மிதி – துரை சீனிசாமி
தீர்ப்பு – இர. பன்னீர்செல்வம்
கதை கதையாம் காரணமாம் – சு. சங்கரசுப்ரமண்யன்
12 ‘எழுத்து’களும் புத்தகங்களும்
எழுத்து 117: ஜூலை
1969
சிகப்பும் வெண்மையும் - தலையங்கம்
குறிப்புகள்
சிரஞ்சீவி – சு. சங்கரசுப்ரமண்யன்
இலக்கிய உலகில்
காந்தியுகச் சித்திரம்
கவிதையும் இலக்கணமும் – சி. சு. செல்லப்பா
மூன்று கவிதைகள் – டிமொதி ஹெய்ன்மன்
வீதி – க. நா. ராமச்சந்திரன்
இலக்கியத்தை பாதிக்கும் சக்திகள் - வல்லிக்கண்ணன்
சாமி பிச்சை – வி. வே. மாலன்
ராமனாதனின் கடிதம் - புதுமைப்பித்தன்
இரண்டு கவிதைகள் – சி. சு. செல்லப்பா
~ முதல் கனவு
~ உறுத்தல்
கவிதைகள்
~ பார்வை – தி. சோ. வேணுகோபாலன்
~ காவி – இரா. மீனாட்சி
~ லாட்டரி – த. நா. சாமிநாதன்
வௌவால்கள் – இர. பன்னீர்செல்வம்
நஷ்டங்கள் – ரேண்டால் ஜாரல்
விஷமரம் – வில்லியம் :பிளேக்
12 எழுத்துகளும் புத்தகங்களும்
எழுத்து 118: அக்டோபர்
1969
நியாயத்தின் கூறுகள் - தலையங்கம்
உங்கள் ஆதரவு
தமிழ் நாவல்களின் அண்மை போக்கு – சு. சங்கரசுப்ரமண்யன்
சிக்கனம் – ந. பிச்சமூர்த்தி
ரோஜாவின் அவதாரம் – சங்கு ஸுப்ரஹ்மண்யன்
மண்ணில் தெரியுது வானம் – சி. சு. செல்லப்பா
ஞானம் – ஹரி சீனிவாசன்
உபதேசம் – ஹரி சீனிவாசன்
கவிதைகள்
~ சாராயக் குளியல் – சு. குருசாமி
~ நிலவு – டி. ஆர். நடராஜன்
~ பயன் – தி. சோ. வேணுகோபாலன்
~ நாகரிகம் – தி. சோ. வேணுகோபாலன்
~ காலம் – பா. ரவிகுமாரன்
காந்தியுக நாவல்கள் – சு. ச.
எழுத்து 119: ஜனவரி-மார்ச்
1970
அறுபதுக்களில் - தலையங்கம்
வழிநடை – சி.சு.செ.
காந்தீய நாவல் - விவாதம்
கடவுள்கள் – இர. பன்னீர்செல்வம்
தமிழ் சிறுகதை – சி. சு. செல்லப்பா
சந்தேகம் - வல்லிக்கண்ணன்
நூர் உன்னிஸா – கு. ப. ராஜகோபாலன்
ஜீவரகசியம் – டி. ஆர். நடராஜன்
விமர்சன விழாக்கள் – சு. சங்கரசுப்ரமண்யன்
ஒலிபெருக்கி – சி.சு.செ.
*
எழுத்து 119 இதழ்களையும் இங்கே பெறலாம்
Comments
Post a Comment