Skip to main content

Posts

Showing posts from September, 2018

விமர்சனப் போட்டி - பதாகை கட்டுரைகள் - செப். 2018

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018ல் தேர்வான 5 கட்டுரைகள் செப்டம்பர் மாத பதாகை மின்னிதழில் வெளியாகியுள்ளன. பதாகை ஆசிரியர் குழுவுக்கு மிக்க நன்றி. கட்டுரையாளர்களுக்கு வாழ்த்துக்கள். அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: காவல் கோட்டம் – ரஞ்சனி பாசு அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: When the River sleeps – ரமேஷ் கல்யாண் அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: நிழலின் தனிமை – ஜெயன் கோபாலகிருஷ்ணன் அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: கொற்றவை – கமல தேவி அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: யாமம் – மகேந்திரன் அடுத்த 5 கட்டுரைகள் அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 - முடிவுகள்