Skip to main content

Posts

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி  https://amzn.to/3eOnx2r ஆனந்த்  https://cutt.ly/LaTpEs7 ஆர். சிவகும
Recent posts

க.நா.சு.வின் நான்கு நூல்கள் முன்பதிவுத் திட்டம்

  க.நா.சு.வின் நான்கு நூல்கள் முன்பதிவுத் திட்டம் எமன் (தொகுக்கப்படாத படைப்புகள்) தொகுப்பாசிரியர்: விக்ரம் விலை ரூ.250 சிறந்த தமிழ்ச் சிறுகதைகள் ('எழுத்து' இதழில் வெளியான தொடர்) விலை ரூ.200 புதுமையும் பித்தமும்: ஆளுமை - படைப்பு - விவாதம் விலை ரூ.160 படித்திருக்கிறீர்களா? (முதல் பாகம்) விலை ரூ.170 இந்த நான்கு நூல்களின் மொத்த விலை ரூ.780 . முன்பதிவுத் திட்டத்தில் ரூ.580 மட்டும் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். 25% சலுகையுடன் அஞ்சல் செலவும் இலவசம். ஜனவரி 15, 2023 வரை முன்பதிவு செய்யலாம். 2023 ஜனவரி மாத இறுதிக்குள் நூல்கள் அனுப்பிவைக்கப்படும். முன்பதிவுக்கு: A/c Holder: SRINIVASA GOPALAN Bank: HDFC Bank A/c No. 50100171907983 IFSC code: HDFC0000636 UPI: 7019426274@apl GPay: 70194 26274 WhatsApp: 70194 26274 தொடர்புக்கு: 70194 26274 ( பின்குறிப்பு: க.நா.சு.வின் தொகுக்கப்படாத கட்டுரைகளின் தொகுப்பும், நேர்காணல் தொகுப்பும் திட்டமிட்டதைவிட விரிவாகிவிட்டதால் அவற்றைக் கொண்டுவருவதில் சற்று தாமதம் ஆகிறது. ஓரிரு மாதங்களில் அவையும் வெளியாகும்.)

க.நா.சு.வின் புதிய நூல்கள்

க.நா.சு.வின் தொகுக்கப்படாத, மறுபதிப்பு காணாத படைப்புகள் அழிசி வெளியீடாக வெளியாகிக்கொண்டிருக்கின்றன. சென்ற ஆண்டு ராணிதிலக் தொகுத்த ‘விசிறி’ சிறுகதைத் தொகுப்பும் ‘விமரிசனக்கலை’  கட்டுரைத் தொகுப்பும் வெளியாயின. அவற்றைத் தொடர்ந்து இன்னும் சில க.நா.சு. நூல்கள் வெளிவருகின்றன. 1. எமன் சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள், தழுவல்கள் என இதுவரை தொகுக்கப்படாத பல்வகை படைப்புகளைத் தேடித் தொகுத்திருக்கிறார் 'காவிரி' இதழ் ஆசிரியர் விக்ரம். இந்நூலின் பின்னிணைப்பில் க.நா.சு.வின் அரிய புகைப்படங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. 2. சிறந்த தமிழ்ச் சிறுகதைகள் எழுத்து இதழில் க.நா.சு. எழுதிய தொடர் முதன்முறை நூலாகிறது. நிறைவுபெறாத இத்தொடரில் க.நா.சு. கட்டுரைகளுக்கு அப்போது வெளியான எதிர்வினைகளும் க.நா.சு. தேர்ந்தெடுத்த கதைகளும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளன. 3. புதுமையும் பித்தமும்: ஆளுமை – படைப்பு – விவாதம் புதுமைப்பித்தன் பற்றி க.நா.சு. எழுதியவற்றின் தொகுப்பு. ஏற்கெனவே 2006ஆம் ஆண்டு வெளியான நூலின் விரிவாக்கப்பட்ட மறுபதிப்பு. புதிய கட்டுரைகளுடன் பு.பி. - க.நா.சு. இருவரும் பங்குகொண்ட விவாதப் பதிவுகள

'சியமந்தகம்' நூல் வாங்க

நண்பர்களுக்கு வணக்கம். ஜெயமோகன் மணிவிழாவையொட்டி அவரைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் கொண்ட தொகுப்பாக 'சியமந்தகம்' நூலாக்கம் பெறுகிறது. 860 பக்கங்கள், 110 கட்டுரைகள், 16 பக்கங்களுக்கு வண்ணப்படங்கள் என பெருந்தொகுப்பாக உருவாகியுள்ளது. இத்தொகுப்பை சாத்தியமான குறைந்த பட்ச விலையாக ஒரு பிரதிக்கு ₹900/- நிர்ணயித்துள்ளோம். நூலுக்கான முன்பதிவைத் தொடங்குகிறோம். Account Holder: SRINIVASA GOPALAN Account Type: Savings Bank: HDFC Bank Branch: Vannarpettai, Tirunelveli A/c No. 50100171907983 IFSC code: HDFC0000636 GPay: 7019426274 UPI: 7019426274@apl மேலுள்ள கணக்குக்கு பணம் செலுத்திவிட்டு, 7019426274 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கவும். தொடர்புக்கு: 70194 26274 மின்னஞ்சல்: azhisibooks@gmail.com சியமந்தகம் - ஓர் அறிமுகம்

சுரேஷ் பிரதீப் நூலுக்கு கொடிசியா விருது

கொடிசியா மற்றும் பபாசி இணைந்து நடத்தும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2022 வரும் 22ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கோவை புத்தகத் திருவிழாவையொட்டி வழங்கப்படும் இளம் படைப்பாளர்களுக்கான இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புனைவு நூல் பிரிவில் இந்த ஆண்டுக்கான விருது எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2022ல் அழிசி வெளியிட்ட 'பொன்னுலகம்' சிறுகதைத் தொகுப்புக்காக இவ்விருது வழங்கப்படுகிறது. ஜூலை 22ஆம் தேதி புத்தகத் திருவிழா அரங்கில் விருது வழங்கும் நிகழ்வு நடைபெறும். 'பொன்னுலகம்' மின்னூல் வாங்க Amazon Kindle (10% off) https://cutt.ly/7JUU2f9 Google Play Books (10% off) https://cutt.ly/nJU7Y1Z 'பொன்னுலகம்' அச்சுப் பிரதி வாங்க Azhisi (17% off) https://cutt.ly/TLhtDIC CommonFolks (5% off) https://cutt.ly/ALhtjrA Panuval (5% off) https://cutt.ly/MLhtnzE Be4Books (5% off) https://cutt.ly/GLhtcJC DialForBooks https://cutt.ly/zLhtELM

'திருச்சி ஜெயில்' பற்றி கலாரசிகன்

சமீபத்தில் நீங்கள் படித்த புத்தகங்களில் , உங்களை ஒருமுறைக்கு இருமுறை படிக்கத் தூண்டி , பக்கத்துக்குப் பக்கம் குறித்து வைத்து , அதே நினைவில் நெகிழவைத்த புத்தகம் எது என்று யாராவது என்னைக் கேட்டால் , தயக்கமே இல்லாமல் நான் குறிப்பிடும் புத்தகம் எல். எஸ். கரையாளர் எழுதிய ' திருச்சி ஜெயில் ' என்பதாகத்தான் இருக்கும். 1941- இல் நவயுக பிரசுராலயத்தால் வெளியிடப்பட்டு , 80 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மறுபதிப்பு கண்டிருக்கிறது அந்தப் புத்தகம். நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பள்ளிக்கூட நாள்களில் நிறைய கேள்விப்பட்ட பெயர் எல். சட்டநாத கரையாளர். சட்டம் படித்த அந்த செங்கோட்டைக்காரர் , தனது 27- ஆவது வயதில் கோவில்பட்டியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரானார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் , துணைத் தலைவராகவும் இருந்தவர். தனது 58- ஆவது வயதில் காலமான சட்டநாத கரையாளர் , தமிழகத்தில் குறிப்பிடத்தக்க சுதந்திரப் போராட்டத் தியாகிகளில் ஒருவர். காந்தியடிகள் மீது அவருக்கு இருந்தது மட்டற்ற பக்தி. 1940- ஆம் ஆண்டு சங்கரன்கோவிலில் தனிநபர் சத்தியாகிரகம் செய்து சிறைதண்ட